போலீசார் கட்டுப்பாட்டுக்குள் வந்தது மதுரை மீனாட்சியம்மன் கோவில் : பிரதமர் மோடி வருகையால் 1000 காவலர்கள் அலர்ட்!!
மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு பிரதமர் நரேந்திரமோடி சாமி தரிசனம் செய்ய உள்ளார். இதனையடுத்து கோவிலை சுற்றி சுமார் 1000 போலீசார் காவல் ஆணையர் லோகநாதன் தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர்.
மீனாட்சியம்மன் கோவிலுக்கு வரும் பிரதமர் நரேந்திரமோடி ஓய்வு எடுக்க கோவில் அருகே கேரவன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் ஏஜிஎஸ் தயாரிப்பில் வெளியானது திரைப்படம் டிராகன். பிரதீப் ரங்கநாதன், காயடு லோகர், அனுபமா உட்பட பலர்…
தேமுதிகவுக்கு ராஜ்ய சபா சீட் குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை என கூட்டணியில் உள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி…
2026ல் ஆட்சியைப் பிடிப்பது என்ற நடிகர் விஜயின் பேச்சு போல பாஜகவும் பகல் கனவு காண்கிறது என அதிமுக முன்னாள்…
சினிமாவில் திருமணமான நடிகருடன் நெருக்கமாக இருப்பது, பின்னர் காதலிப்பது கல்யாணம் வரை சென்று பிரிவது என ஏராளமான விஷயங்கள் நடப்பது…
சீமான் மீது அளித்த புகாரின் மீது இனி எந்தப் போராட்டம் நடத்தப்போவதில்லை என நடிகை விஜயலட்சுமி தான் வெளியிட்ட வீடியோ…
நடிகை மீனாட்சி செளத்ரியை மாநில பெண்கள் அதிகாரமளித்தல் பிராண்ட் அம்பாசிடராக ஆந்திர அரசு நியமித்ததாக வரும் தகவலில் உண்மையில்லை என…
This website uses cookies.