மதுரையில் குடிநீர் குழாய் பதிப்பதற்கு லஞ்சம் கேட்ட இரண்டு பொதுப்பணித்துறை அதிகாரிகளை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த ஷமீர் காசிம் என்பவர் தனது தாயாரின் இரண்டு ஏக்கர் நிலத்தின் இருபுறமும் அமைந்துள்ள ஓடையின் குறுக்கே தனது சொந்த செலவில் குழாய் பதிக்க, பொதுப்பணித்துறையில் அதிகாரிகளிடம் அனுமதி கேட்டுள்ளார்.
மேலும் படிக்க: குடிநீரைப் பற்றி கவலை இல்ல… பீர் தட்டுப்பாட்டைப் போக்க இப்படி ஒரு உத்தரவா..? தமிழக அரசு மீது அன்புமணி ஆவேசம்..!!
அதற்கு பொதுப்பணித்துறை அதிகாரிகள் 5 லட்சம் லஞ்சம் தருமாறு கேட்டுள்ளனர். இதற்காக பொதுப்பணித்துறை அலுவலகத்தில் பொதுப்பணித்துறை உதவி பொறியாளர் மற்றும் நீர்ப்பாசன ஆய்வாளர் தியாகராஜன் ஆகியோரிடம் ஷமீர் காசிம் முன்பணமாக ஒரு லட்ச ரூபாய் பணம் கொடுக்கும் போது நேரடியாக லஞ்ச ஒழிப்பு துறையினர் இருவரையும் கைது செய்தனர்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.