மதுபானக்கடையில் எதிரே அமர்ந்து மது குடித்த நபரின் பைக்கை இளைஞர் ஒருவர் திருடிச் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் பகுதியை சேர்ந்த கருப்பையா என்பவர்,, புத்தாண்டை கொண்டாடுவதற்காக பாண்டிகோவில் அருகேயுள்ள மதுபான கடை ஒன்றில் மதுகுடிக்க வந்துள்ளார். அப்போது தனது பைக்கை மதுபான கடையின் வெளியே நிறுத்திவைத்துவிட்டு அங்குள்ள மதுபானக்கடையில் மது அருந்தியுள்ளார்.
அப்போது அவருடைய இருக்கைக்கு எதிராக அமர்ந்து மது அருந்திய இளைஞர் ஒருவர் கருப்பையாவுடன் நன்கு பேசிக்கொண்டே இருந்துள்ளார். இதனையடுத்து, திடீரென்று வெளியில் செல்வதாக புறப்பட்டுவிட்டார். இதனையடுத்து, கருப்பசாமி சிறிதுநேரம் கழித்து தான் வாகனத்தை நிறுத்திய இடத்தில் தேடியபோது வாகனம் காணாமல் போயிருந்தது.
இதனை கண்டு அதிர்ச்சியடைந்த கருப்பசாமி சில நிமிடங்களில் மதுபானக்கடையில் இருந்த சிசிடிவியை பார்த்தபோது, தனது எதிரில் மது அருந்திகொண்டிருந்த இளைஞர் பைக்கை எடுத்துசெல்வது தெரியவந்துள்ளது.
இதனை தொடர்ந்து, மாட்டுத்தாவணி காவல்நிலையத்தில் இளைஞர் கருப்பசாமி புகார் அளிக்க சென்றபோது காவல்துறையினர் இதுவரை புகார் ஏற்கவில்லை. இந்த நிலையில் பைக் திருடப்பட்ட சிசிடிவி காட்சிகளை சமூகவலைதளங்களை வெளியிட்டு தனது பைக்கை தேடிவருகிறார் கருப்பையா.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.