நடிகர் அஜித் படத்தில் வரும் அத்திப்பட்டி போல அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகிறோம் என மதுரையில் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் தோடனேரி ஊராட்சிக்கு உட்பட காலணி புதூரை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது :- 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் காலணி புதூரில் வசித்து வருகிறோம்.
இக்கிராமத்தில் குடிநீர், சாலை, சமுதாய கூடம் உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், பல முறை தமிழகத்தின் 2 ஆம் அத்திப்பட்டி போல வாழ்த்து கொண்டு இருக்கிறோம், என கூறினர்.
ஆர்ஜேவாக இருந்து தனது கடின உழைப்பால் சினிமா பக்கம் வந்தவர் சீரியல் நடிகர் மிர்ச்சி செந்தில். சின்னத்திரையில் தொடர்ந்து ரசிகர்களை…
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
This website uses cookies.