நடிகர் அஜித் படத்தில் வரும் அத்திப்பட்டி போல அடிப்படை வசதிகள் இன்றி வாழ்ந்து வருகிறோம் என மதுரையில் மாவட்ட ஆட்சியரிடம் கிராம மக்கள் புகார் அளித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் தோடனேரி ஊராட்சிக்கு உட்பட காலணி புதூரை சேர்ந்த 15க்கும் மேற்பட்ட பெண்கள் மாவட்ட ஆட்சியர் அனீஷ் சேகரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அம்மனுவில் கூறியிருப்பதாவது :- 100க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் காலணி புதூரில் வசித்து வருகிறோம்.
இக்கிராமத்தில் குடிநீர், சாலை, சமுதாய கூடம் உள்ளிட்ட எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. இது குறித்து ஊராட்சி மன்றத் தலைவரிடம் கோரிக்கை மனு அளித்தும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை. மேலும், பல முறை தமிழகத்தின் 2 ஆம் அத்திப்பட்டி போல வாழ்த்து கொண்டு இருக்கிறோம், என கூறினர்.
தமிழகத்திற்கு அமித்ஷா வந்துள்ள நிலையில் அதிமுக - பாஜக கூட்டணியை உறுதி செய்துள்ளார். மேலும் தமிழக பாஜக தலைவராக உள்ள…
சூர்யா 45 ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா தற்போது தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். இதில் சூர்யாவுக்கு…
பேரழகி திரிஷா… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள நிலையில்…
தமிழகத்தில் அடுத்த பாஜக தலைவர் யார் என்ற விவகாரம் சூடுபிடித்த நிலையில் இன்றுடன் அதற்கு ஓர் முற்றுப்புள்ளி வைத்தாவிட்டது. நேற்று…
இவ்வளவு இழுபறியா? 2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்”…
புதுக்கோட்டை மாநகராட்சிக்கு உட்பட்ட ஓட்ட குளத்தை சுமார் ஒன்பது புள்ளி அஞ்சு கோடி ரூபாய் மதிப்பில் தூர் வாரும் பணி…
This website uses cookies.