மதுரை தெற்கு வாசல் அருகே நடுரோட்டில் வாலிபர் ஒருவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை ஜெய்ஹிந்துபுரம் சோலை அழகுபுரம் 1வது தெருவை சேர்ந்த விஜய ராஜன் மகன் ஆனந்த குமார்(22). இவர் மீனாட்சி தியேட்டர் அருகே உள்ள அவரது பாட்டியை பார்க்க சென்று கொண்டிருந்தார்.
அப்போது, அங்கு பதுங்கி இருந்த 5 பேர் கொண்ட கும்பல் ஆனந்தகுமாரை அரிவாளால் தலை மற்றும் கையை வெட்டி கொலை செய்து விட்டு பாண்டிய வேளாளர் தெருவை நோக்கி ஓடிச் சென்றதாக கூறப்படுகிறது.
இதில் படுகாயமடைந்தவ அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பட்டபகலில் நடந்த இக் கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவ இடத்திற்கு உயர் காவல் அதிகாரிகள் பார்வையிட்டனர். இதுகுறித்து தெற்கு வாசல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
ஒரு சில மாதங்களுக்கு முன்பு நடிகர் அஜித்துக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து நேற்று குடியரசுத்…
இந்திய அரசியலமைப்பின் சிற்பி பாரத் ரத்னா பீமாராவ் அம்பேத்கர் கஜேந்தியை முன்னிட்டு மதுரை தெப்பக்குளம் அருகே உள்ள தனியார் மண்டபத்தில்…
This website uses cookies.