நான் கன்னித்தீவு செல்கிறேனா என்பது குறித்து அண்மையில் சன் டிவி புகழ் மகாலட்சுமியை திருமணம் செய்த திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் திரை உலகில் பலரது திருமணங்கள் பரபரப்பாக பேசப்பட்டாலும், சமீபத்தில் சின்னத்திரை நட்சத்திரம் சன் டிவி புகழ் மகாலட்சுமி, திரைப்பட தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரை இரண்டாவதாக திருமணம் செய்தார். உடல் பருமனான இவரை, மகாலட்சுமி திருமணம் செய்தது திரையுலகத்தினரை மட்டுமின்றி, அவரது ரசிகர்களையும் ஆச்சரியத்தில் பல்வேறு விமர்சனங்கள் ஏற்படுத்தியது.
இவர்களது திருமணத்தை பல்வேறு சமூக ஊடங்களில் ரசிகர்கள் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள்.
இந்நிலையில், திருமணத்திற்கு பின் திருச்செந்தூர் முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக, இன்று தூத்துக்குடி விமானநிலையம் வந்த இந்த தம்பதியை தூத்துக்குடி செய்தியாளர்கள் சூழ்ந்து கொண்டனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளருக்கு பேட்டி அளித்த ரவீந்தர் சந்திரசேகர் கூறுகையில், “ஒரு திருமணம் இவ்வளவு பரபரப்பாக பேசப்பட்டது. எனக்கே அதிர்ச்சியாகி உள்ளது.
திருமணம் இவ்வளவு பேமஸ் ஆக வேண்டிய அவசியம் இல்லை. எங்கள் திருமணத்திற்கு முன்பு தமிழ் திரையுலகில் பிரபலத்தின் திருமணத்தை ஒளிபரப்பிய நிறுவனம், அதில் பெறாத வருமானத்தை எங்களது திருமணத்தை வெளியிட்டு பெற்றது என்பது ஒரு வித்தியாசமான செயல்.
செல்லும் இடங்களில் எல்லாம் எங்களுக்கு வாழ்த்து கிடைப்பது மிகப்பெரிய மகிழ்ச்சி. நான் தனி தீவுக்கு செல்வதாக சொல்வது எல்லாம் ஒரு வதந்தி, என கூறினார்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.