மகாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய கன்னியாகுமரியில் கூட்டம் குவிந்தது.
ஆடி, தை அமாவாசை தினங்கள் மற்றும் மாகாளய அமாவாசை நாளில் கடல் மற்றும் நீர் நிலைகளில் புனித நீராடி மறைந்த தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது இந்துக்களின் நம்பிக்கையாக இருந்து வருகிறது.
மகாளய அமாவாசை தினமான இன்று முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி திரிவேணி சங்கம கடலில் ஏராளமானோர் புனித நீராடி மறைந்த தங்களது முன்னோர்களுக்கு எள், பச்சரிசி, தர்ப்பை போன்றவை கொண்டு வேத விற்பன்னர்களிடம் திதி கொடுத்து வருகின்றனர்.
மகாளய அமாவாசையை ஒட்டி கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.
இதையும் படியுங்க: நான் கனிமொழி எம்பி., உதவியாளரின் தம்பி.. கோவை போலீசை மிரட்டிய போதை இளைஞர்..!!
அதிகமான பக்தர்கள் கடலில் புனித நீராடி வருவதால் கன்னியாகுமரி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
'மூக்குத்தி அம்மன் 2' படத்தில் மாற்றம் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா,இந்திய அளவிலும் புகழ்பெற்ற நடிகையாக உள்ளார்.கடந்த…
நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் – சி.பி.ஐ. இறுதி அறிக்கை! பிரபல பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்…
அனிருத் இசைக்கச்சேரி ஐபிஎல் தொடரின் 18வது சீசன் கோலாகலமாக நேற்று தொடங்கியது.இந்த சீசனில் நேற்றைய முதல் போட்டியில் கொல்கத்தா நைட்…
தனுஷ் – அஜித் கூட்டணி நடிகர் அஜித் தற்போது 'குட் பேட் அக்லி' படத்தின் வெளியீட்டிற்காக தயாராகி வருகிறார்.இந்த படம்…
தெலுங்கு சினிமாவில் டேவிட் வார்னர் தெலுங்கு திரையுலகில் நிதின் மற்றும் ஸ்ரீலீலா இணைந்து நடித்துள்ள "ராபின் ஹுட்" திரைப்படம் மிகுந்த…
ஐபிஎல் ஒரிஜினல் பிளேயர் விராட் கோலி ஐபிஎல் 2025 டி20 கிரிக்கெட் தொடர் வண்ணமிகு கலை நிகழ்ச்சிகளுடன் மார்ச் 22ஆம்…
This website uses cookies.