முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக வரும் 19-ஆம் தேதி கோவை செல்கிறார்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நடைபெற உள்ள மலர் கண்காட்சி மற்றும் கோவையில் நடைபெற உள்ள பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாளை (மே18) மாலை கோவை செல்கிறார்.
நாளை மறுநாள் காலை கோவை வஉசி மைதானத்தில் அரசு மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெற உள்ள பொருநை அகல்வாராய்ச்சி கண்காட்சி மற்றும் தமிழக அரசின் ஓராண்டு சாதனையை விளக்கும் ஓவியக்கண்காட்சி முதல்வர் அவர்கள் திறந்து வைத்து பார்வையிடுகிறார்.
இதனைத் தொடர்ந்து கோவை, திருப்பூர், ஈரோட்டை சேர்ந்த தொழில் முனைவோர் பங்கேற்கும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளார். அதன்பின் 20-ஆம் தேதி காலை ஊட்டி தாவரவியல் பூங்காவில் இரண்டு ஆண்டுகளுக்குப்பின் நடைபெற உள்ள மலர் கண்காட்சியை திறந்து வைக்க உள்ளார்.
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
ரசிகர்களுக்கான திரைப்படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் இன்று வெளியாகியுள்ளது “குட் பேட் அக்லி” திரைப்படம். ரசிகர்களின் மிகப்பெரிய…
This website uses cookies.