திருவள்ளூர்: பழவேற்காட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்து அவரிடம் இருந்து 1 கிலோ200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை அதிகரித்துவருவதாக வந்த புகாரின் பேரில் திருப்பாலைவனம் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.
சோதனையில், குளத்துமேடு பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரது மகன்
கணேசன் தனது வீட்டின் அருகே கஞ்சா விற்பனை செய்தபோது அவரிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து, திருப்பாலைவனம் போலீசார் கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு பின்னர் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.