Categories: தமிழகம்

வீட்டில் வைத்து கஞ்சா விற்பனை: போலீசார் திடீர் ரெய்டு…1.2 கிலோ கஞ்சா பறிமுதல்..!!

திருவள்ளூர்: பழவேற்காட்டில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டவரை கைது செய்து அவரிடம் இருந்து 1 கிலோ200 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் தொடர்ந்து கஞ்சா விற்பனை அதிகரித்துவருவதாக வந்த புகாரின் பேரில் திருப்பாலைவனம் போலீசார் சோதனை மேற்கொண்டனர்.

சோதனையில், குளத்துமேடு பகுதியைச் சேர்ந்த சேகர் என்பவரது மகன்
கணேசன் தனது வீட்டின் அருகே கஞ்சா விற்பனை செய்தபோது அவரிடமிருந்து ஒரு கிலோ 200 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தொடர்ந்து, திருப்பாலைவனம் போலீசார் கஞ்சா விற்பனை செய்தது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணைக்கு பின்னர் பொன்னேரி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

UpdateNews360 Rajesh

Recent Posts

விஜய், திரிஷா மீது புகார் கொடுத்தும் ஏன் ஆக்ஷன் எடுக்கல ? சீறிய பெண் பிரபலம்!

நடிகர் விஜய் சினிமாவில் உச்ச நடிகராக உள்ள நிலையில் அரசியலில் ஈடுபட்டு வருகிறார். 2026ல் நடக்கும் தேர்தலை மையமாக வைத்து…

4 hours ago

ஹரிஷ் கல்யாண் படத்தில் வெற்றிமாறனின் இன்னொரு அவதாரம்? வேற லெவல்ல இருக்கப்போது…

வெற்றி இயக்குனர்… சமீப காலமாகவே கோலிவுட்டின் வெற்றி இயக்குனராக வலம் வருபவர் வெற்றிமாறன். சமீபத்தில் இவர் இயக்கத்தில் வெளியான “விடுதலை…

5 hours ago

கோவில் திருவிழாவில் பரபரப்பு… 6 மாத குழந்தையுடன் குண்டத்தில் இறங்கிய போது தவறி விழுந்த பக்தர்..(வீடியோ)!

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் ஆவரங்காடு பகுதியில் ஸ்ரீ அக்னி மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்பு பூச்சாற்றுதலுடன்…

6 hours ago

வாய் பேச முடியாத 14 வயது சிறுமி.. வனப்பகுதிக்குள் நடந்த வன்புணர்வு : கோவையில் பகீர்!

கோவை தொண்டாமுத்தூர் பகுதியைச் சேர்ந்த அசாம் மாநிலத்திலத்தை சேர்ந்த வாய் பேச முடியாது 14 வயது சிறுமியை பாலியல் சீண்டல்…

6 hours ago

டிரைலரும் ரெடி, மூணாவது சிங்கிளும் ரெடி! குட் பேட் அக்லி திரைப்படத்தின் மாஸ் அப்டேட்…

எகிறும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…

6 hours ago

This website uses cookies.