Categories: தமிழகம்

ஆடம்பர மோகம் : கள்ளக் காதலியோடு இணைந்து திட்டம் தீட்டிய வாலிபர்: கரணம் தப்பினால் மரணம்…!!

கள்ளக்குறிச்சி மாவட்டம் எடைக்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் கலையரசி,இவர் விஷ்வா என்பவருக்கு 4 சவரன் நகை மற்றும் ஒரு லட்சம் ரூபாய் கடனாகக் கொடுத்துள்ளார்.

இதனை அறிந்து கணவர் திட்டியதால் விஷ்வாவிடம் கலையரசி நகையை திருப்பி கேட்டுள்ளார். பின்னர் கலையரசியை முடிச்சூருக்கு வரவழைத்த விஷ்வா, தனது 2வது மனைவியான வெண்ணிலாவுடன் வேலை செய்யுமாறும், சில நாட்களில் நகையை கொடுப்பதாகவும் கூறியுள்ளார்.

எனினும், தொடர்ந்து கலையரசி நகையை கேட்டு வந்ததால், அவரை கொலை செய்ய திட்டமிட்டார் விஷ்வா. ஒருகட்டத்தில், வெண்ணிலாவுடன் கலையரசியை வெளியே அழைத்து சென்ற விஷ்வா, ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில் கூலிப்படையை சேர்ந்த 2 பேரை ஏவி இரும்புராடால் கலையரசியை அடித்துக் கொல்ல முயன்றதாக கூறப்படுகிறது.

அவர்களிடம் இருந்து தப்பிய கலையரசி எட்டியாபுரம் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தஞ்சமடைந்தார். இந்த சம்பவத்தில் கூலிப்படையை சேர்ந்த 2 பேர் ஏற்கனவே கைதான நிலையில், தலைமறைவாக இருந்த விஷ்வா, வெண்ணிலாவை போலீசார் கைது செய்தனர்.

Sudha

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

10 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

11 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

11 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

11 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

11 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

11 hours ago

This website uses cookies.