சேலம் மாவட்டம் ஓமலூர் அடுத்துள்ள பெரிய வடகம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாரியப்பன். மாற்றுத்திறனாளி ஆன இவர் இந்தியா சார்பில் தொடர்ந்து மூன்று முறை பாரா ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளார்.
பாரா ஒலிம்பிக் போட்டியில் சிறப்பாக விளையாடிய மாரியப்பனுக்கு இந்திய அரசு சார்பில் அர்ஜுனா விருது பத்மபூஷன் விருதுகளும், தமிழக அரசின் சார்பில் காகித நிறுவனத்தில் துணை மேலாளர் பதவியும் வழங்கி கௌரவிக்கப்பட்டு இருந்தனர்.
2016,2020 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெள்ளி பதக்கங்களை குவித்த அவர் செவ்வாய்க்கிழமை இரவு நடைபெற்ற பாரா ஒலிம்பிக் போட்டியில் வெண்கல பதக்கம் வென்று தொடர்ந்து மூன்றாவது முறையாகவும் வெற்றிவாகை சூடினார்.
அவரின் வெற்றியை ஊர் பொதுமக்கள் குடும்பத்தினர் மாரியப்பனின் ஆசிரியர்கள் உற்சாகமாக பட்டாசு வெடித்து கொண்டாடினர். மேலும் தொடர்ந்து வெற்றிகளை குவிக்க வேண்டும் என தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.