ஆந்திரா விஜயவாடாவில் உள்ள சித்தாரா பொருட்காட்சி மைதானத்தில் ஜலகண்யா எக்ஸிபிஷன் என்ற பெயரில் பொருட்காட்சி நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் இன்று மதியம் திடீரென்று அங்கு தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்து பெரும் தீ விபத்தாக மாறி பொருட்காட்சி மைதானத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த பொருட்கள் முழுவதுமாக எரிந்து சாம்பல் ஆகிவிட்டன.
இதையும் படியுங்க: கழுத்தில் தாலியுடன் வகுப்புக்கு வந்த 8ஆம் வகுப்பு மாணவி.. பகீர் பின்னணி!
இது பற்றி தகவல் அறிந்து அங்கு வந்து சேர்ந்த தீயணைப்பு படையின தீயை கட்டுப்படுத்தி அணைக்க போராடி வருகின்றனர். இந்த நிலையில் அங்கு பார்வையாளர்களுக்கு உணவு சமைப்பதற்காக ஹோட்டல் அரங்குகளில் வைக்கப்பட்டிருந்த சிலிண்டர்கள் வெடித்து சிதறுகின்றன.
எனவே அந்த பகுதியில் வசிக்கும் பொது மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். இதன் காரணமாக சித்தாரா பொருட்காட்சி மைதானம் பகுதியில் போக்குவரத்து முழுவதுமாக தடை செய்யப்பட்டுள்ளது.
தீ விபத்து காரணமாக கோடிக்கணக்கான ரூபாய் அளவிற்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.