சாலையில் நடந்த சென்று கொண்டிருந்த மூதாட்டியை தள்ளிவிட்டு, அவர் அணிந்திருந்த 5 சவரன் நகையை கொள்ளையன் பறித்துச் சென்ற சம்பவம் குறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் நாளுக்கு நாள் குற்ற சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. இதனை தடுக்க காவல்துறையும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, சாலையில் தனியாக நடந்து செல்பவர்களிடம் நகை மற்றும் செல்போன் பறிப்பதும் அதிகரித்து வருகிறது.
அந்த வகையில், மயிலாடுதுறையில் நடந்த சம்பவம் சிசிடிவி காட்சியின் மூலம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த 20ம் தேதி சாலையில் தனியாக நடந்து சென்ற மூதாட்டி ஒருவரை இளைஞர் ஒருவர் வழிமறித்துள்ளார். அப்போது, திடீரென அந்த மூதாட்டியை கீழே தள்ளிவிட்டு, கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை பறித்துவிட்டுஅங்கிருந்து ஓடிச் சென்றுவிட்டார். இதனால், அதிர்ச்சியடைந்த அந்த மூதாட்டி அந்த நபரை பின்தொடர்ந்து செல்கிறார் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த சிசிடி காட்சிகளின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…
அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…
ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…
This website uses cookies.