உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட மதிமுக மறுப்பு? திமுகவை எதிர்த்து நிற்கும் துரை வைகோ?!!
பெரம்பலூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வந்த மதிமுக கட்சியின் தலைமைக் கழக செயலாளர் துரை வைகோ செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறுகையில், தமிழக அரசு அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் ஆளுநர் காலம் தாழ்த்தி வருகின்றார்.
இந்த செயல் ஜனநாயக மற்றும் தமிழக மக்களுக்கு விரோதமானது.மேலும் நேற்று சட்டசபையில் அதிமுக மற்றும் பாஜக கட்சியினர் வெளிநடப்பு செய்தது கண்டிக்கத்தக்கது என தெரிவித்தார்.
வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் திமுக கூட்டணியில் எத்தனை எம்பிக்கான சீட்டுகள் ஒதுக்கப்படும் என்பது கட்சியின் தலைமைதான் முடிவு செய்யும் எனவும் மேலும் பம்பர சின்னத்தில், நாங்கள் தேர்தல் களத்தில் நிற்பதற்கான வாய்ப்பு முதல்வர் ஸ்டாலின் அளிப்பார் என நம்பிக்கை உள்ளது என தெரிவித்தார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.