தமிழகம்

இளைஞருக்கு இப்படி ஒரு சாவா? தூங்க சென்றவருக்கு 10 கடி… நடுங்க வைத்த ஷாக் சம்பவம்!

இரவு தூங்கச் சென்ற இளைஞர் அதிகாலையில் சடலமாக அறையில் இருந்து மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரபிரதேசம் மீரட் பகுதியில் உள்ள அக்பர்பூர் சாடத் கிராமத்தை சேர்ந்த அமித் என்ற இளைஞருக்கு 30 வயது ஆகிறது. இவருக்கு மனைவி, 3 குழந்தைகள் உள்ளனர்.

இதையும் படியுங்க: போலீஸ் ரெய்டுக்கு பயந்து 5 ஸ்டார் ஹோட்டலில் இருந்து எகிறி குதித்து தப்பியோடிய நடிகர் : அதிர்ச்சி வீடியோ!

கடந்த சனிக்கிழமை இரவு தூங்க சென்ற நிலையில், அதிகாலை 5 மணியளவில் அவரது குடும்பத்தினர் எழுப் அறைக்கு சென்றனர். அப்போது அவர் எந்த அசைவுமின்றி படுத்திருந்ததால் அவரை தட்டிப் பார்த்த பெற்றேர்கள் இறந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

ஆனால் அவரின் உடலின் கீழே பாம்பு சுருண்டு கிடந்தது. அதிர்ச்சியடைந்த அவர்கள் அருகில் உள்ளவர்களுக் தகவல் அளித்தனர். இளைஞர் அமித்தை 10 இடங்களில் பாம்பு கடித்திருந்தது தெரியவந்தது.

பாம்பு பிடி வீரரை அழைத்து பாம்பை மீட்டனர். அமித்தை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்த நிலையில், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக மருத்துவர்க கூறினர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஆனால் பிரதே பரிசோதனையில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. பாம்பு கடித்து அமித் இறக்கவில்லை, அடித்து கொன்றுள்ளதாக அறிக்கை வெளியானதால் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல் காத்திருந்தது.

அமித் மனைவி ரவிதாவுக்கு ஆண் நண்பருடன் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியது. இடையூறாக இருந்த கணவனை கழுத்தை நெறித்து கொலை செய்ய திட்டமிட்டு செய்தனர்.

கொலையை மறைக்க பாம்பாட்டியிடம் இருந்து 1000 ரூபாய்க்கு பாம்பு ஒன்றை வாங்கி அதை அமித் உடலுக்கு அருகில் வைத்துள்ளனர். பாம்பு கடிக்கான அறிகுறிகள் பிரேத பரிசோதனையில் உறுதிப்படுத்தபடவில்லை.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

75 வயது நடிகருக்கு மனைவியாக நடித்த 30 வயது நடிகை.. ஒப்புக்கொண்டது ஏன்? கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!

விசித்திரமான வித்தியாசமான கதைகள் பெரிய திரையில் நடப்பதுண்டு. ஆனால் அரைச்ச மாவையே அரைக்கும் சின்னத்திரையில் வித்தியாசமான கதைக்களத்துடன் சீரியல் உருவாகி…

5 minutes ago

சூர்யாவுக்கு முன்னாடி SIX PACKS வெச்சவன் எவன் இருக்கான்? அனல் பறந்த நடிகரின் பேச்சு!

நடிகர் சூர்யா தற்போது ரெட்ரோ படத்தில் நடித்து முடித்துள்ளார். தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு படம், கங்குவா 2…

41 minutes ago

சிறுவன் அன்புக்கரசின் அன்புக்கு கட்டுப்பட்ட தமிழக அரசு.. இன்ப அதிர்ச்சி கொடுத்த அமைச்சர்!

விருதுநகர் மாவட்டம், காரியாபட்டி அருகே P.புதுப்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த ஜனவரி மாதம் 35 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக…

58 minutes ago

குடிக்க தண்ணீர் கேட்டு தம்பதியை தாக்கி நகை பறிப்பு : மர்மநபர்களை தேடும் போலீஸ்..!!

சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…

17 hours ago

பவ்யமாக பழத்தை எடுத்து கொடுத்த கயாடு லோஹர்… மொத்தக் கூட்டமும் சுத்தி வந்திருச்சே!

டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…

17 hours ago

பிரியங்காவை வைத்து விளையாடும் விஜய் டிவி.. 8 வருட ரகசிய உறவு : பிரபலம் பகீர்!

பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…

18 hours ago

This website uses cookies.