கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விஷ சாராயம் அருந்தி இறந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 59 ஆக உயர்ந்துள்ளது. இது குறித்து நடந்த விசாரணையில் சென்னையில் உள்ள மிகவும் பிரபலமான தனியார் நிறுவனத்திலிருந்து மெத்தனால் சப்ளை செய்யப்பட்டிருக்கிறது என்பதை காவல்துறையினர் கண்டுபிடித்திருக்கின்றனர். சென்னை மாதவரம் பகுதியில் உள்ள கெமிக்கல் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணிபுரிந்த சிவக்குமார் என்பவர்தான் மாதேஷிடம் 3 பேரல் மெத்தனாலை விற்பனை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. உடனடியாக ஆளை உரிமையாளர்கள் 5 பேர் மற்றும் சிவக்குமாரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இதுவரை இந்த வழக்கில் மொத்தம் 20 பேர் முக்கிய குற்றவாளிகளாக கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களிடம் மெத்தனால் வழங்குவதற்கான உரிமம் உள்ளதா, எப்படி கைமாறியது, இதற்குப் பின்னால் இன்னும் எத்தனை பேர் உள்ளனர்,எத்தனை ஆலைகள் உள்ளது, என்ற பல கோணங்களில் காவல்துறையினர் மற்றும் சிபிசிஐடியினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.