மேட்டுப்பாளையம் நகர மன்ற கூட்டத்தில் அதிமுக, திமுக கவுன்சிலர்கள் மோதலில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மேட்டுப்பாளையம் நகர்மன்ற மாதாந்திர கூட்டம் இன்று காலை 11 மணி அளவில் நகர மன்ற தலைவர் மெஹரிபா பர்வீன் தலைமையில் நடைபெற்றது. நகரின் பல பகுதிகளில் குப்பை அள்ளுவது தொடர்பாக அதிமுக – திமுக கவுன்சிலர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்பொழுது, வாக்குவாதம் முற்றியதைத் தொடர்ந்து, இருதரப்பிலும் கைகலப்பு ஏற்பட்டு, நாற்காலியை தூக்கி வீசி ரகளையில் ஈடுபட்டனர்.
இதில் மைக்குகள் உடைந்து பரபரப்பு ஏற்பட்டது. இதை அடுத்துஅனைத்து தீர்மானங்களும் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக கூறி மன்ற கூட்டம் பாதியிலேயே முடிக்கப்பட்டது.
மன்ற கூட்டம் துவங்கி சிறிது நேரத்திலேயே வார்டு உறுப்பினர்களுக்கு இடையே ஏற்பட்டு மன்ற கூட்டம் பாதியில் முடிவடைந்த சம்பவம் மேட்டுப்பாளையம் பகுதியில் சிறிது சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.