வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த சேனூர் ஜி.என் நகர் பகுதியில் தமிழக ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை சார்பில் காட்பாடி சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு திட்டம் 2023-24 திட்டத்தின் கீழ் ரூபாய் 9.32 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டுள்ள புதிய நியாய விலைக் கடையினை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் ரிப்பன் வெட்டி துவக்கி வைத்தார்.
இதையும் படியுங்க: இதுவரை 6 பேர் கைது.. ஈசிஆர் சம்பவத்தில் முக்கியப் புள்ளிகளா?
இதே போல் காட்பாடி அடுத்த கரசமங்கலத்தில் புதிய பேருந்து நிறுத்தம் மற்றும் நியாய விலை கடையநையும் திறந்து வைத்தார்
முன்னதாக செய்தியாளர்களிடம் அமைச்சர் துரைமுருகன் கூறுகையில், திராவிட சித்தாந்தத்தை பின்பற்றுவோரால் கடுமையாக எதிர்க்கப்பட்டு காந்தி கேலி செய்யப்பட்டார்; காந்தி நினைவு நாள் நிகழ்ச்சியை அருங்காட்சியக மூலையில் நடத்துவதில் அர்த்தமுள்ளதா? என ஆளுநர் ரவி கேள்வி எழுப்பியுள்ளார் என கேட்டதற்கு, ஆளுநர் ஆர் என் ரவிக்கு கொஞ்ச நாளாக சரியில்லை அவர் அப்படி தான் சொல்லிக் கொண்டிருப்பார்.
வக்ஃப் சட்டத்திருத்த மசோதாவை நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் விவாதத்துக்கு கொண்டு வர மத்திய அரசு திட்டம் வைத்துள்ளனர் என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, அது வரட்டும் பிறகு பார்க்கலாம் என கூறினார்
கொடை வள்ளல் ராகவா லாரன்ஸ்.! விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் ஜூனியர் சீசன் 10 மிகுந்த வரவேற்பை…
சம்பளம் குறைப்பு காரணம் இதுதான் இந்திய கிரிக்கெட் அணியின் வீரர்களுக்கான வருடாந்திர ஊதிய ஒப்பந்தங்களை பிசிசிஐ வெளியிட உள்ளது.2025-26ஆம் ஆண்டுக்கான…
தெலுங்கு, கன்னட சினிமாக்களில் கொடி கட்டி பறந்த ராஷ்மிகா, தமிழ், இந்தி மொழிகளில் நடிக்க ஆரம்பித்தார். பாலிவுட் சென்ற அவர்…
நடிகை ஸ்ருதி நாராயணன் விளக்கம் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் சிறகடிக்க ஆசை சீரியலில் வித்யா என்ற கதாபாத்திரத்தில் நடித்து வரும்…
தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் ராம் சரண் இன்று அவருடைய வது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.இந்த நிலையில் அவருடைய நடிப்பில்…
திருப்பூரில், ஆசையாக அழைத்த பெண் கும்பலுடன் சேர்ந்து ஒருவரின் நகை மற்றும் பணத்தை பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
This website uses cookies.