கோவை புறநகர் மாவட்ட திமுகவைச் சேர்ந்தவர் திப்பம்பட்டி ஆறுச்சாமி. தலைமைக் கழக பேச்சாளர் ஆன இவர், ஆதிதிராவிடர் நலக்குழுவின் மாநில துணைச் செயலாளராகவும் பதவி வகித்து வருகின்றார்.
இந்நிலையில் கடந்த மாதம், பொள்ளாச்சி ஆச்சி பட்டி அருகே திமுக சார்பில் மாற்றுக் கட்சியினர் இணையும் விழா நடைபெற்றது.
அப்பொழுது விழா மேடையில் அமர்ந்திருந்த திப்பம்பட்டி ஆறுச்சாமியை , வலுக்கட்டாயமாக கீழே இறங்க அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாகவும், தன்னை போலீசார் கீழே தள்ளியதாகவும் கூறும் திப்பம்பட்டி ஆறுச்சாமி , தான் ஒரு சிறுபான்மை சமூகத்தை சேர்ந்தவன் என்பதால் இச்சம்பவம் நடைபெற்றதாகவும், தற்போது திமுகவில் ஒரு சமுதாயத்தின் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளதால், அவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்பட்டு மேடையில் அமர வைக்கப்படுகிறார்கள்.
இது தனக்கு மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தி உள்ளதாக கூறும் திப்பம்பட்டி ஆறுச்சாமி, இது தொடர்பாக திமுக தலைவருக்கு தனது பொறுப்பு விலகல் கடிதத்தை அளித்துள்ளதாக அவர் பேசும் ஆடியோ வைரலாகி வருகிறது.
நீலகிரியில், மகளை பாலியல் தொல்லை அளிப்பதற்கு தந்தைக்கு அனுமதித்ததாக தாய் உள்பட இருவரை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். நீலகிரி:…
வீட்டை ஜப்தி செய்ய ஐகோர்ட் உத்தரவு நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும் நடிகருமான துஷ்யந்த் தனது மனைவி அபிராமியுடன்…
நடிகை அளித்த பாலியல் புகார் தொடர்பான விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதை வரவேற்பதாக சீமான் கூறியுள்ளார். சென்னை:…
100 கோடியை தொட்ட டிராகன் கடந்த பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி ரிலீஸ் ஆன டிராகன் திரைப்படம் எதிர்பார்த்ததை…
விழுப்புரத்தில் டீயில் எலி மருந்து கலந்து கொடுத்து காதலனைக் கொல்ல முயன்ற காதலியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர். விழுப்புரம்:…
எங்களை விட்டுப் போகாதீர்கள் என எவ்வளவோ கேட்டோம், அவராகவே போனார் என ஓபிஎஸ்சை அதிமுக பொதுச் செயலாளர் இபிஎஸ் விமர்சித்துள்ளார்.…
This website uses cookies.