விழுப்புரம் மாவட்டம் வானூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளரை அமைச்சர் பொன்முடி வசைபாடியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
விழுப்புரம் மாவட்டம் வானூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஊராட்சி மன்றகளுக்கு தூய்மை பணிக்காக மின்கல வண்டிகள் வழங்கும் விழாவானது ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கொடி அசைத்து துவக்கி வைத்தார் .
அப்பொழுது தூய்மை பணியாளர்களிடம் பேசுவதற்காக மைக் கேட்டார். ஆனால், எதுவும் இல்லாததால் அங்கிருந்து மேடையை நோக்கி சென்றார்.
அங்கு மேடையும் இல்லாததால், இவ்விழாவில் மேடை மற்றும் அமைச்சர் பேசுவதற்கு மைக் உள்ளிட்டவைகள் இல்லை என்று திமுக ஒன்றிய செயலாளரும், வானூர் ஒன்றிய குழு தலைவரின் கணவருமான முரளியை அமைச்சர் பொன்முடி,’ யோ லூசு’ என்று கூறி அவரை திட்டி தீர்த்தார்.
இந்த கூட்டத்தில் ஒன்றிய செயலாளர் முரளி செய்வதறியாது திகைத்து நின்றார்.
இயக்குநர் கெளதம் வாசுதேவ் மேனன் இயக்கும் அடுத்த படத்தில் நடிகர் கார்த்தி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. சென்னை:…
அருப்புக்கோட்டையில், கள்ளக்காதலில் இருந்த கணவரை வெறுப்பேற்ற வீடியோ கால் பேசி மனைவி வெறுப்பேற்றிய நிலையில், கணவர் கொலை செய்யப்பட்டுள்ளார். விருதுநகர்:…
டாஸ்மாக் வருமானம் உயர்ந்துள்ளது, தமிழக அரசின் கடன் உயர்ந்துள்ளது என மாநில நிதிநிலை அறிக்கை குறித்து தமிழக பாஜக தலைவர்…
ED சோதனையை சட்ட ரீதியாக டாஸ்மாக் நிர்வாகம் எதிர்கொள்வோம் என மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.…
நடிகை சினோக தனக்கான தனியிடத்தை தமிழ் சினிமாவில் பெற்றுள்ளார். சமீபத்தில் விஜய்யுடன் கோட் படத்தில் நடித்து நல்ல வரவேற்பை பெற்றிருந்தார்.…
நயன்தாரா அதிக சம்பளம் வாங்கும் நடிகையாக திகழ்கிறார். ஏராளமான படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்த அவர் தற்போது ஹீரோயின்களுக்கு முக்கியத்துவம்…
This website uses cookies.