விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அருங்குறிக்கை பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ஐந்து கோடி மதிப்பிலான பாலம் மற்றும் அரசு பள்ளியில் நடைபெற்ற சுற்று சுவர் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேசினார்.
அப்போது தான் சட்டமன்ற உறுப்பினராக ஆன பின்பு அருங்குறிக்கை கிராமத்திற்கு பல்வேறு பணிகள் செய்ததாகவும் பொது அப்போது கூட்டத்தில் அமர்ந்திருந்த பெண்கள் சிலர் தங்கள் பகுதிக்கு சரிவர தண்ணீர் வரவில்லை என பேசினார்.
இதனால் பொதுமக்கள் இடையே பரபரப்பு ஏற்படுத்தியது தொடர்ந்து தொகுதி மக்களிடையே அமைச்சர்புடி காட்டமாக பேசி வருகிறார்.
இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், சுதாரித்துக்கொண்ட அமைச்சர், பொதுமக்கள் உங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுங்கள் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.