விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணைநல்லூர் அருகே உள்ள அருங்குறிக்கை பகுதியில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட ஐந்து கோடி மதிப்பிலான பாலம் மற்றும் அரசு பள்ளியில் நடைபெற்ற சுற்று சுவர் திறப்பு விழாவில் கலந்துகொண்டு பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடம் பேசினார்.
அப்போது தான் சட்டமன்ற உறுப்பினராக ஆன பின்பு அருங்குறிக்கை கிராமத்திற்கு பல்வேறு பணிகள் செய்ததாகவும் பொது அப்போது கூட்டத்தில் அமர்ந்திருந்த பெண்கள் சிலர் தங்கள் பகுதிக்கு சரிவர தண்ணீர் வரவில்லை என பேசினார்.
இதனால் பொதுமக்கள் இடையே பரபரப்பு ஏற்படுத்தியது தொடர்ந்து தொகுதி மக்களிடையே அமைச்சர்புடி காட்டமாக பேசி வருகிறார்.
இதனால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். பின்னர், சுதாரித்துக்கொண்ட அமைச்சர், பொதுமக்கள் உங்களது கோரிக்கைகளை மனுவாக கொடுங்கள் அதன் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அருகே கொளத்தூரை சேர்ந்தவர் செல்லப்பன். இவரது 2 ஆவது மகள் விக்னேஸ்வரி (24). பிள்ளைப்பாக்கம் சிப்காட்டில்…
தோல்வி இயக்குனருடன் கூட்டணியா? “விடுதலை 2” திரைப்படத்தை தொடர்ந்து விஜய் சேதுபதி “ஏஸ்”, “டிரெயின்” ஆகிய திரைப்படங்களில் நடித்துள்ளார். மேலும்…
அதிரிபுதிரி ஹிட்… “லூசிஃபர்” திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த “எம்புரான்” திரைப்படம் கடந்த மாதம் 27 ஆம் தேதி வெளியான…
தமிழக சட்டப்பேரவையில் இன்று கச்சத்தீவு மீட்பது குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வந்தார். இந்த தீர்மானத்துக்கு அனைத்து…
கலவையான விமர்சனம் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் கடந்த மாதம் இறுதியில் வெளியான “வீர தீர சூரன் பார்ட்…
This website uses cookies.