புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் பிறந்த நாளை முன்னிட்டு முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜனின் 61வது பிறந்த நாளை முன்னிட்டு மிகவும் பிரசித்திப்பெற்ற ஸ்ரீ மனக்குள விநாயகர் கோவிலில் சாமி தரிசனம் செய்து கோவில் யானை லட்சுமியிடம் ஆசிர்வாதம் பெற்றார்.
தொடர்ந்து ஆளுநர் மாளிகையில் முதல்வர் ரங்கசாமி, சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரில் சந்தித்து துணைநிலை ஆளுநருக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பின்னர் ஆளுநர் மாளிகை ஊழியர்களுடன் கேக் வெட்டி தனது பிறந்த நாளை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் கொண்டி மகிழ்ந்தார்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.