கோவையில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழகிய 15 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியை கோவையில் கைது செய்தனர் காவல் துறையினர்.
இதையும் படியுங்க: புனிதமான திருப்பதி கோவிலில் தமிழக பக்தர்கள் செய்த அநாகரீகமான செயல்.. போலீசார் ஆக்ஷன்!
திருநெல்வேலி, அம்பா சமுத்திரத்தைச் சேர்ந்த சந்தானம், இவர் சூலூரில் உள்ள ஜெயராணி என்ற உணவகத்தில் தொழிலாளியாக பணி புரிந்து வந்தார். இவர் சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் 15 வயது சிறுமிக்கு காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி கடந்த 15 ஆம் தேதி அந்த சிறுமியை ஏமாற்றி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.
சிறுமி காணவில்லை என பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்த நிலையில், சந்தானத்தை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒருமுறை எச்சரிக்கையை விடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.