கோவையில் சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பழகிய 15 வயது சிறுமி கடத்தப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில், குற்றவாளியை கோவையில் கைது செய்தனர் காவல் துறையினர்.
இதையும் படியுங்க: புனிதமான திருப்பதி கோவிலில் தமிழக பக்தர்கள் செய்த அநாகரீகமான செயல்.. போலீசார் ஆக்ஷன்!
திருநெல்வேலி, அம்பா சமுத்திரத்தைச் சேர்ந்த சந்தானம், இவர் சூலூரில் உள்ள ஜெயராணி என்ற உணவகத்தில் தொழிலாளியாக பணி புரிந்து வந்தார். இவர் சமூக வலைதள பக்கமான இன்ஸ்டாகிராமில் 15 வயது சிறுமிக்கு காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி கடந்த 15 ஆம் தேதி அந்த சிறுமியை ஏமாற்றி கடத்திச் சென்று பாலியல் வன்கொடுமை செய்து உள்ளார்.
சிறுமி காணவில்லை என பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் பேரூர் அனைத்து மகளிர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடி வந்த நிலையில், சந்தானத்தை போலீசார் கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இச்சம்பவம் பெண்களின் பாதுகாப்பு குறித்து மீண்டும் ஒருமுறை எச்சரிக்கையை விடுத்து உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடி தனது ஓய்வு அறிவிப்பை வெளியிடுவதற்காகவே ஆர்எஸ்எஸ் தலைமையகத்துக்குச் சென்றதாக சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார். மும்பை: உத்தவ் பிரிவு…
பல சர்சைகளில் சிக்கினாலும் நடிகர் தனுஷ், தானுண்டு தனது வேலையுண்டு என எந்த விமர்சனத்துக்கும் பதில் சொல்லாமல் கேரியரில் கவனம்…
கோலிவுட் வரலாற்றில் ஒரு அதிர்ச்சி சம்பவம் எம்.ஜி.ஆரும் எம்.ஆர்.ராதாவும் கோலிவுட்டின் முன்னணி நடிகர்களாக உலா வந்த காலம் அது. அந்த…
கடலூர், திட்டக்குடி அருகே விவசாய நிலத்தில் கள்ளநோட்டு அச்சிட்டு வந்ததாக விசிக நிர்வாகி உள்பட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.…
முரட்டு நடிகர் வீசிய காதல் வலையில் சிக்கித் தவித்த பிரபல நடிகை சினிமாவை விட்டே ஒதுங்கிய விஷயம் குறித்து பிரபலம்…
சென்னை மெரினா கடலில் பெற்றோரின் திடீர் பிரிவால் மகள்கள் விபரீத முடிவை எடுக்கச் சென்ற சம்பவம் குறித்து போலீசார் விசாரணை…
This website uses cookies.