தமிழகம்

15 வயது மகளை கள்ளக்காதலனுக்கு விருந்தாக்கிய கொடூரத் தாய்… அதிர்ச்சி சம்பவம்!

கள்ளக்காதலனுக்கு தனது 15 வயது மகளை விருந்தாக கொடுத்துள்ள கொடூரத் தாயின் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மகாராஷ்டிரா மாநிலம் தானேவில் உள்ள பகுதியில் தாய், தந்தையுடன் 15 வயது சிறுமி வசித்து வந்துள்ளார்.

தாய்க்கு 30 வயது கள்ளக்காதலனுடன் தொடர்பு இருந்து வந்தது. ஒரு நாள் கள்ளக்காதலன் வீட்டுக்கு வர, அப்போது அங்கிருந்த 15 வயது சிறுமியை பார்த்ததும் ஆசை துளிர்த்துள்ளது.

இதையும் படியுங்க : 65 வயது முதியவருக்கு 103 ஆண்டு சிறை… கொண்டாடும் மக்கள்.. என்ன காரணம்?!

இதையடுத்து அந்த பெண்ணிடம் அனுமதி பெற்று, 15 வயது சிறுமியை நாசம் செய்துள்ளான் அரக்கன். துடிதுடித்து கதறிய சிறுமியிடம் வெளியில் இது பற்றி கூறினால் உன் தாய், தந்தையை கொலை செய்துவிடுவேன் என மிரட்டியுள்ளார்.

இதனால் பயந்து போன சிறுமி வாயடைத்து நின்றாள். தட்டிக் கேட்க வேண்டிய தாய், பெரிதாக எடுத்துக்கொள்ளாமல் விட்டுவிட்டார்.

இந்த நிலையில் தனக்கு நடந்த கொடுமையை பற்றி தந்தையிடம் சிறுமி கூறியுள்ளார். இதையடுத்து அவர் காவல்நிலையத்தில் புகார் தெரிவித்தார். புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர்.

இதையடுத்து தாய் மற்றும் கள்ளக்காதலனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பெற்ற மகளையே பாலியல் இச்சைக்கு தள்ளிவிட்ட தாயின் கோர சம்பவம் நாட்டையே உலுக்கியுள்ளது.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

ரோகித்தின் மோசமான உலக சாதனை.. தீயான குல்தீப் யாதவ்.. திணறிய நியூசிலாந்து.. இந்தியாவுக்கு 252 ரன்கள் இலக்கு

ஒருநாள் கிரிக்கெட்டில் தொடர்ந்து அதிக போட்டிகளில் ஒரு முறைகூட டாஸ் வெல்லாத கேப்டன் என்ற பிரைன் லாராவின் மோசமான உலக…

2 hours ago

மனவருத்தம் இல்லை.. ராஜ்ய சபா சீட் விவகாரத்தில் பிரேமலதா அதிரடி பதில்!

ராஜ்ய சபா சீட் பெறுவது தொடர்பாக அதிமுக உடன் எந்த வருத்தமும் இல்லை என தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா…

3 hours ago

திடீரென மொட்டையடித்த சுந்தர்.சி.. ரூ.1 லட்சம் நன்கொடை.. விறுவிறுப்படையும் மூக்குத்தி அம்மன் 2!

சுந்தர் சி - குஷ்பூ தம்பதியின் 25வது திருமண நாளை முன்னிட்டு பழனி முருகன் கோயிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம்…

5 hours ago

கூட்டணி குறித்து கேட்டால் இதைச் சொல்லுங்க.. அதிமுகவிடம் எதிர்பார்ப்பு.. முக்கிய காய் நகர்த்தும் இபிஎஸ்

அதிமுகவின் சாதனைகளை மக்களிடத்தில் கொண்டு சேர்க்கும் திண்ணைப் பிரச்சாரத்தை தீவிரப்படுத்த வேண்டும் என இபிஎஸ் அறிவுறுத்தியுள்ளார். சென்னை: அதிமுக மாவட்ட…

6 hours ago

வாய்க்காலில் கிடந்த சடலம்.. சிக்கிய நண்பர்கள்.. திருட்டால் பறிபோன உயிர்!

கடலூர் அருகே திருடச் சென்றபோது ஒருவர் உயிரிழந்ததற்கு காரணமாக இருந்ததாக அவரது நண்பர்கள் மூவர் உள்பட 4 பேர் கைது…

7 hours ago

மேட்ச் முடிவில் காத்திருக்கும் அதிர்ச்சி.. டாப் 3 வீரர்களின் நிலைப்பாடு என்ன?

இந்தியா - நியூசிலாந்து சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டிக்குப் பிறகு ரோகித் சர்மா, விராட் கோலி மற்றும் கேன் வில்லியம்சன்…

8 hours ago

This website uses cookies.