அதிசய பசு கன்று… இடுப்புக்கு மேலே மாடாகவும் இடுப்புக்கு கீழே ஆண் பெண் உருவ அமைப்புடன் பசு கன்று…. ஆச்சரியத்தில் ஏராளமானோர் சென்று வேடிக்கை
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா சித்தூர் ஊராட்சி நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வருபவர் கேரளா பெருமாள். இவர் தனது தோட்டத்தில் மூன்று பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.
இதில் ஒரு பசுமாடு கன்று ஈன்றது. அந்த கன்றுக்கு இடுப்பு பகுதிக்கு மேலே பசு மாடு போன்றும் இடுப்பு பகுதிக்கு கீழே ஆண் உடல் தனியாகவும் பெண் உடல் தனியாகவும் இணைந்து இருப்பது கண்டு கேரளா பெருமாள் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து அங்கு ஏராளமான பொதுமக்கள் கூடி வேடிக்கை பார்த்ததுடன் கால்நடை மருத்துவருக்கும் தகவல் தெரிவித்தனர். கன்று பிறந்த சிறிது நேரத்திலேயே உயிரிழந்தது.
இந்த அதிசய கன்றை கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்தனர். பசு கன்று உடலில் ஆண் உருவம் பெண் உருவம் போன்றும் ஆறு கால்களுடன் இருந்ததால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
கனிமா… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம் தேதி வெளிவரவுள்ளது.…
கார் ரேஸில் ஈடுபாடு நடிகர் அஜித்குமார் தற்போது பல்வேறு நாடுகளில் கார் பந்தயங்களில் ஈடுபட்டு வருகிறார். இரண்டு மாதங்களுக்கு முன்பு…
கோவை அரசு மருத்துவமனை வளாகத்தில் புதியதாக கட்டப்பட்ட காத்திருப்போர் அறையினை கோவை தெற்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி…
நடிகை திரிஷா தென்னிந்திய சினிமாவை ஆட்டிப்படைத்து வருகிறார். 20 வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து சினிமாவில் நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன்…
திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை அடுத்த பொங்கலூர் பகுதியில் வடக்கு மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மத்திய அரசை கண்டித்து கண்டன…
ஹோட்டலில் இருந்து தப்பியோட்டம் மலையாளத்தில் மிக முக்கியமான நடிகராக வலம் வருபவர் ஷைன் டாம் சாக்கோ. இவர் சமீபத்தில் அஜித்குமாரின்…
This website uses cookies.