அதிசய பசு கன்று… இடுப்புக்கு மேலே மாடாகவும் இடுப்புக்கு கீழே ஆண் பெண் உருவ அமைப்புடன் பசு கன்று…. ஆச்சரியத்தில் ஏராளமானோர் சென்று வேடிக்கை
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் தாலுகா சித்தூர் ஊராட்சி நல்லமநாயக்கன்பட்டி கிராமத்தில் தோட்டத்து வீட்டில் வசித்து வருபவர் கேரளா பெருமாள். இவர் தனது தோட்டத்தில் மூன்று பசு மாடுகளை வளர்த்து வருகிறார்.
இதில் ஒரு பசுமாடு கன்று ஈன்றது. அந்த கன்றுக்கு இடுப்பு பகுதிக்கு மேலே பசு மாடு போன்றும் இடுப்பு பகுதிக்கு கீழே ஆண் உடல் தனியாகவும் பெண் உடல் தனியாகவும் இணைந்து இருப்பது கண்டு கேரளா பெருமாள் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்து ஊர் மக்களுக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனை அடுத்து அங்கு ஏராளமான பொதுமக்கள் கூடி வேடிக்கை பார்த்ததுடன் கால்நடை மருத்துவருக்கும் தகவல் தெரிவித்தனர். கன்று பிறந்த சிறிது நேரத்திலேயே உயிரிழந்தது.
இந்த அதிசய கன்றை கால்நடை மருத்துவர்கள் பரிசோதித்தனர். பசு கன்று உடலில் ஆண் உருவம் பெண் உருவம் போன்றும் ஆறு கால்களுடன் இருந்ததால் அப்பகுதியில் மிகுந்த பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.
பெண் உடையுடன் குடியிருப்பில் பிக்பாஸ் விக்ரமன் ஓடிய வீடியோ வைரலான நிலையில், இதுகுறித்து அவரது மனைவி விளக்கம் அளித்துள்ளார். சென்னை:…
ஏழை எளிய மாணவர்களின் கல்வியில் அரசியல் செய்வது யார் என்று தமிழக மக்களுக்கு நன்கு தெரியும் என அண்ணாமலை முதல்வர்…
தூத்துக்குடி, ஸ்ரீவைகுண்டம் அருகே பேருந்தில் சென்று கொண்டிருந்த பள்ளி மாணவரை அரிவாளால் வெட்டிய கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். தூத்துக்குடி:…
சல்மான் கான் - ராஷ்மிகா நடிப்பில் உருவாகியுள்ள சிக்கந்தர் படம் சர்கார் படத்தின் ரீமேக் அல்ல என இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ்…
ராணிப்பேட்டையில் பாஜக நிர்வாகி, தனது வயல்வெளியில் மர்ம நபர்களால் வெட்டிப் படுகொலை செய்யப்பட்டது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.…
கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த போக்சோ வழக்கு கைது மயங்கி விழுந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…
This website uses cookies.