ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் மாவட்டத்தின் தெலுங்கு தேச கட்சியின் மாவட்ட தலைவர் அனந்த லட்சுமி.
இவர் ஏற்கனவே காக்கிநாடா தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் காஜுவாக காவல் நிலையத்துக்கு சென்ற நிலையில் காவல் ஆய்வாளர் அறையில் ஆய்வாளர் எதிரே அமர்ந்திருந்த நரேஷ் என்பவரை சென்ற நேரத்தில் தனது செருப்பை கழட்டி முகத்தில் அறைந்தார்.
இதையும் படியுங்க: கொலை மிரட்டல் கொடுத்து சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை : கோவையை அலற விட்ட மத போதகர்!
இதனை கண்ட காவல் ஆய்வாளர் அதிர்ச்சி அடைந்த நிலையில் உடனடியாக அங்கு இருந்தவர்கள் இருவரையும் சமாதானம் செய்து வைத்த நிலையில் அவர் வெளியே செல்லக்கூடாது என்று அங்கே அமர வைத்தார்.
இது தொடர்பான சிசிடிவி கட்சிகள் தற்போது வெளியாகிய பெரும் பரபரப்பு ஏற்படுத்திய நிலையில் எதிர்க்கட்சியினர் உடனடியாக பெண் மாவட்ட தலைவரை வழக்கு பதிவு செய்து கைது செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த நிலையில் அவர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கோவையில் 17 மற்றும் 14 வயது சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக எழுந்த புகாரின் பேரில், சர்ச் பாதிரியார் மீது…
சர்வதேச சந்தையில் சமையல் எரிவாயு விலை பொறுத்து சிலிண்டர் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. அந்த வகையில் சிலிண்டர் விலை தற்போது…
திருவள்ளூர் மாவட்டம் கடம்பத்தூர் இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஹேமலதா இவருக்கு திருமணம் ஆகி கணவருடன் பிரிந்து வாழ்ந்து வரும்…
மரண வெயிட்டிங் மாமே ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம்…
சரிந்து விழுந்த அஜித் கட் அவுட்… ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற…
This website uses cookies.