கர்ப்பிணி பெண்களுக்கு வங்கி கணக்கில் பணம் : தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் 3.75 லட்சம் கர்ப்பிணிகளுக்கு நிதி உதவி கொடுக்க காலதாமதம் ஆகியுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக கூறியுள்ள அமைச்சர் விரைவில் நிதி உதவி கிடைக்கும் என உறுதி அளித்துள்ளார்.
முதல் இரண்டு குழந்தைகள் பெறும் ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் பேறுக்கால நிதி உதவியாக 12 ஆயிரம் முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை தமிழக அரசு வழங்கி வருகிறது.
இந்த உதவித்தொகை கடந்த சில வருடங்களாக கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அமைச்சரின் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.