கர்ப்பிணி பெண்களுக்கு வங்கி கணக்கில் பணம் : தமிழக அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!!
தமிழகத்தில் 3.75 லட்சம் கர்ப்பிணிகளுக்கு நிதி உதவி கொடுக்க காலதாமதம் ஆகியுள்ளது என சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய சுகாதாரத்துறை செயலாளருக்கு கடிதம் அனுப்பி உள்ளதாக கூறியுள்ள அமைச்சர் விரைவில் நிதி உதவி கிடைக்கும் என உறுதி அளித்துள்ளார்.
முதல் இரண்டு குழந்தைகள் பெறும் ஏழை கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்ப காலத்தில் பேறுக்கால நிதி உதவியாக 12 ஆயிரம் முதல் 18 ஆயிரம் ரூபாய் வரை தமிழக அரசு வழங்கி வருகிறது.
இந்த உதவித்தொகை கடந்த சில வருடங்களாக கர்ப்பிணிகளுக்கு வழங்கப்படாமல் இருந்த நிலையில் தற்போது அமைச்சரின் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
இசைப்புயலுக்கு வந்த சோதனை ஏ.ஆர்.ரஹ்மான் என்னும் இசைப்புயல் 32 வருடங்களுக்கு மேல் வீரியம் குறையாமல் வீசிக்கொண்டே இருக்கிறது. இக்கால தலைமுறைக்கும்…
This website uses cookies.