Categories: தமிழகம்

குளிக்கும் போது எட்டி பாக்கறதே தப்பு..இதுல வீடியோ எடுக்கறயா : குடிநீர் தொட்டியில் குளியல் போட்ட குரங்குகள்!!

கன்னியாகுமரி : தக்கலையில் வீட்டு குடியிருப்பில் வைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டியில் ஆனந்தமாக குரங்குகள் குளியல் போட்ட வீடியோ வைரலாகி வருகிறது.

தமிழகம் முழுவதும் வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது . வெயிலின் தாக்கத்தை குறைக்க பொதுமக்கள் பல்வேறு நீர்நிலைகளுக்கு சென்று ஆனந்தமாக குளிப்பது வழக்கம்.

ஆனால் கன்னியாகுமரி மாவட்டம் தக்கலையில் உள்ள ஷிபா என்ற கவுன்சிலரது வீட்டின் மொட்டை மாடியில் வைக்கப்பட்டிருந்த குடிநீர் தொட்டியில் திடீரென வந்த குரங்குகள் ஆனந்தமாக குளியல் செய்துள்ளது.

இதைப் பார்த்த அவர் உடனடியாக தனது கைப்பேசியில் வீடியோவாக பதிவு செய்துள்ளார் மேலும் சமூக வலைதளங்களில் அதை பதிவிட்டுள்ளார் .

குடிநீர் தொட்டிகள் குரங்குகள் ஒவ்வொன்றாக உள்ளே விழுந்து ஆனந்தமாக குளியல் செய்வதுடன் அதற்குரிய சேட்டைகளையும் செய்துள்ளது. இந்த வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

தக் லைஃப் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ரெடி? எப்போனு தெரிஞ்சிக்கனுமா?

மணிரத்னம்-கமல் கூட்டணி “நாயகன்” திரைப்படத்தை தொடர்ந்து 37 வருடங்கள் கழித்து மணிரத்னமும் கமல்ஹாசனும் இணைந்துள்ள திரைப்படம் “தக் லைஃப்”. இதில்…

31 minutes ago

மருமகனுடன் மாமியார் ஓட்டம்… மகளுக்காக வைத்திருந்த நகை, பணத்துடன் மாயம்!

உத்தரபிரதேசம் அலிகார் மட்ராக் பகுதியை சேர்ந்த இளம்பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடிக் கொண்டிருந்தனர். இறுதியில் நல்ல சம்பந்தம் கிடைததது. இருவருக்கு வரும்…

2 hours ago

பெண்களுக்கு மட்டுமே திரையிடப்படும் குட் பேட் அக்லி திரைப்படம்! அதிரடி காட்டிய பிரபல திரையரங்கம்…

ஆரவார வரவேற்பில் ரசிகர்கள் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் நாளை திரையரங்குகளில் வெளியாகவுள்ள “குட் பேட் அக்லி” திரைப்படத்தை…

3 hours ago

தனியார் விடுதியில் பெண்ணுடன் தங்கியிருந்த 6 பேர் அதிரடி கைது : வனத்துறை போட்ட ஸ்கெட்ச்!

கரூர் மாவட்ட வனத்துறைக்கு கிடைத்த ரகசிய தகவலின் படி, கரூர் சுங்ககேட் பகுதியில் உள்ள தனியார் விடுதியில் நேற்று இரவு,…

4 hours ago

மதுபோதையில் இளைஞர்களுக்குள் தகராறு.. திடீரென துப்பாக்கியால் சுட்ட நண்பன் : அதிர்ந்து போன திருச்சி!

திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்து கேவி பேட்டை பகுதியில் சேர்ந்த பாண்டியன் என்பவர் நண்பர்களான வீரமணி, குட்டிஸ் ஆகியோருடன் மது…

4 hours ago

This website uses cookies.