அன்பிற்கும் உண்டோ அடைக்கும் தாழ் என்ற குறளுக்கு ஏற்ப தனது குட்டி இறந்தது கூட தெரியாமல் குட்டியை எழுப்ப பல மணி நேரம் போராடிய தாய் நாயின் பரிதவிப்பு காட்சிகள் கரையாத நெஞ்சையும் கரைய வைத்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா அலுவலகம் அருகே உள்ள புதர் பகுதிகளில் நாய் ஒன்று 5 குட்டிகளை ஈ.ன்றுள்ளது.
மேலும் கடந்த சில நாட்களாக அந்த குட்டிகளுக்கு தொடர்ந்து உணவளித்து வந்துள்ளது. இதனை தொடர்ந்து இன்று அந்த நாய்க்குட்டிகளில் ஒன்று இறந்து விட்டதாக கூறப்படுகின்றது.
இதனிடையே நாய் குட்டி இறந்தது கூட தெரியாமல் தாய் நாய் பல வழிகளில் பல மணி நேரம் போராடி குட்டி நாயை எழுப்ப முயற்ச்சி செய்தது. எனினும் முயற்ச்சி பலிக்கவில்லை.
இவ்வளவு நேரம் குட்டி தூங்குகின்றது என நினைத்து தாய் நாய் தட்டி தட்டி எழுப்பிய பாசப்போராட்டக் காட்சிகள் சமூக வலைதலங்களில் வைரலாகி பலரின் மனதையும் உருக வைத்துள்ளது.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.