ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டம் மேதாரா பஜார் அருகே உள்ள பயிர் கால்வாயில் மூன்று பைகளில் 35 வயது மதிக்கத்தக்கவரின் உடல் கொலை செய்து உடல் பாகங்கள் துண்டு துண்டாக வெட்டப்பட்டு மூன்று சாக்குப் பைகளில் வைத்து வீசப்பட்டு இருப்பதாக அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதனையடுத்து சம்பவம் இடத்திற்கு வந்த மார்க்கபுரம் டிஎஸ்பி நாகராஜு தலைமையில் விசாரனை மேற்கொண்டனர். இந்த விசாரனையில் பிரகாசம் மாவட்டம், கும்பத்தில் உள்ள தெலுங்கு தெருவில் வசிக்கும் ஷ்யாம் (35) கொடூரமாக கொலை செய்யப்பட்டு உடல் துண்டு துண்டாக வெட்டப்பட்டு வீசியது கண்டு பிடித்தனர்.
இதையும் படியுங்க: காவல் நிலையம் முன்பு பிரபல நடிகர் போராட்டம்.. கைது செய்ததால் பரபரப்பு!!
மேலும் போலீசார் விசாரணையில் முதலில் சொத்து தகராறு காரணமாக இந்தக் கொலை நடந்திருக்கலாம் என்று போலீசார் ஆரம்பத்தில் நினைத்தனர்.
ஆனால் பின்னர் போலீஸ் விசாரணையில், மதுவுக்கு அடிமையான ஷியாம் தனது உறவுமுறைகளை மறந்து வீட்டில் உள்ள பெண்களிடம் தவறாக நடந்து கொண்டது தெரியவந்தது.
இதனால் ஷ்யாம் தாய் சாலம்மா, ஆட்டோ ஓட்டுநர் மோகன், அவரது சகோதரர் சுப்பிரமணியம் ஆகியோருடன் சேர்ந்து இந்த கொலையை செய்ததாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், விசாரணைக்குப் பிறகு முழு விவரங்களையும் தெரிவிப்பதாக போலீசார் தெரிவித்தனர். இந்த கொலை அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…
சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…
ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…
எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…
தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…
பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…
This website uses cookies.