Categories: தமிழகம்

கல்யாணம் முடிந்த கையோடு தாய், தந்தையை கை கழுவிய மகன், மகள் : தவித்த பெற்றோர் எடுத்த விபரீத முடிவு!

கல்யாணம் முடிந்த கையோடு தாய், தந்தையை கை கழுவிய மகன், மகள் : தவித்த பெற்றோர் எடுத்த விபரீத முடிவு!

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள நெல்லிக் கொம்பை பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் (வயது 72) மாரியம்மாள் (வயது 65) இருவருக்கும் திருமணம் ஆகி ராஜாமணி (வயது 50) என்ற மகள் திருமணம் ஆகி திண்டுக்கல் பகுதியில் வசித்து வருகிறார்.

மேலும் சுப்பிரமணி (வயது 46) என்ற மகன் நெல்லி கோம்பையில் குடியிருந்து சுமார் 8 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் வயதான தம்பதியினர் தனியாக வசித்து வந்த நிலையில் தங்களை பார்க்க யாரும் வராததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இன்று வயதான தம்பதியினர் இருவரும் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அருகில் இருந்த பொதுமக்கள் இதனை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

விஜயைச் சுற்றி 11 CRPF படையினர்.. உளவுத்துறை ரிப்போர்ட் என்ன?

தவெக தலைவர் விஜய்க்கு நாளை மறுநாளான மார்ச் 14ஆம் தேதி முதல் மத்திய அரசின் ஒய் (Y) பிரிவு பாதுகாப்பு…

6 minutes ago

அதெல்லாம் சொல்ல முடியாது.. இபிஎஸ் உடனான சந்திப்பு.. மனம் திறந்த எச்.ராஜா!

தமிழகத்தில் பாஜக கூட்டணி பற்றி அகில இந்திய தலைமைதான் முடிவெடுக்கும். அது குறித்து நான் கருத்து சொல்ல மாட்டேன் என…

52 minutes ago

நினைச்ச மாதிரி வரல…கடந்து போய் தான் ஆகணும்…ஜி வி பிரகாஷ் உருக்கம்.!

"கடின உழைப்பே என் இலக்கு" – ஜி.வி.பிரகாஷ் தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக மட்டுமின்றி நடிகராகவும் தனக்கென தனி இடத்தை…

56 minutes ago

என்ன நடக்குது…கண்டிப்பா தட்டி கேட்கனும்‌‌..இயக்குனர் மோகன் ஜி கொந்தளிப்பு.!

மோகன் ஜி உருக்கமான பதிவு பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள எளம்பலூர் மலையின்பாதியை காணும்,இதையெல்லாம் கேட்க யார் வருவார் என தமிழ்…

2 hours ago

அமைச்சரின் குழந்தைகள் அறிவற்றவர்களா? அண்ணாமலை கடும் தாக்கு!

பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் மகன் மூன்று மொழி சொல்லிக் கொடுக்கக்கூடிய பள்ளியில்தான் படிக்கிறார், அதனால் அவருக்குத்தானே அறிவில்லை என்று அர்த்தம்…

3 hours ago

என் போனை கொடுக்குறேன்..செக் பண்ணி பாத்துக்கோங்க…டி.இமான் ஓபன் டாக்.!

டி. இமான் தனிப்பட்ட வாழ்க்கை தமிழ் சினிமாவில் தனித்துவமான இசையமைப்பாளராக திகழும் டி.இமான் விஸ்வாசம், மைனா, கும்கி, வருத்தப்படாத வாலிபர்…

4 hours ago

This website uses cookies.