கல்யாணம் முடிந்த கையோடு தாய், தந்தையை கை கழுவிய மகன், மகள் : தவித்த பெற்றோர் எடுத்த விபரீத முடிவு!
கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி அருகே உள்ள நெல்லிக் கொம்பை பகுதியைச் சேர்ந்த வெள்ளையன் (வயது 72) மாரியம்மாள் (வயது 65) இருவருக்கும் திருமணம் ஆகி ராஜாமணி (வயது 50) என்ற மகள் திருமணம் ஆகி திண்டுக்கல் பகுதியில் வசித்து வருகிறார்.
மேலும் சுப்பிரமணி (வயது 46) என்ற மகன் நெல்லி கோம்பையில் குடியிருந்து சுமார் 8 ஆண்டுகளாக பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.
இந்த நிலையில் வயதான தம்பதியினர் தனியாக வசித்து வந்த நிலையில் தங்களை பார்க்க யாரும் வராததால் மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் இன்று வயதான தம்பதியினர் இருவரும் வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அருகில் இருந்த பொதுமக்கள் இதனை பார்த்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்த அடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம், நாராயண நகர் முதல் குறுக்கு தெருவை சேர்ந்தவர் மாதவராஜ்(75). இவரது மனைவி பிரேமா(67). கணவன் மனைவி மட்டும் வீட்டில்…
டிராகன் திரைப்பட கதாநாயகி கயாது லோஹர் ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் புகழ்பெற்ற வாயுலிங்கமான ஸ்ரீகாளஹஸ்திஸ்வரர், ஞானபிரசுன்னாம்பிகை தாயாரை தரிசனம்…
பிரியங்கா வசி திருமணம் குறித்து பிரபல பத்திரிகையாளர் பயில்வான் ரங்கநாதன் பல விஷயங்களை பேசியுள்ளார். மெட்ரோ மெயில் என்ற சேனலுக்கு…
தமிழக அரசின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 261 பயனாளிகளுக்கு வீடு கட்டிக் கொள்வதற்கு அரசு ஆணையினை உயர்…
சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், தனித்து தான் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என…
தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் ஜீடிமெட்லா பகுதியில் உள்ளகஜுலராமரம், பாலாஜி லேஅவுட்டில் சஹஸ்ரா மகேஷ் ஹைட்ஸ் எனும் அடுக்குமாடி குடியிருப்பில் வெங்கடேஸ்வர்…
This website uses cookies.