பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சுரேஷ் என்பவர் தன்னுடைய முகநூல் பதிவில் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் குறித்து தரக்குறைவான தகாத வார்த்தைகள் உபயோகித்து திட்டி இருந்தார்.
எனவே அவர் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி காங்கிரஸ் கட்சியினர் மாவட்டம் முழுவதும் உள்ள காவல் நிலையங்களில் புகார் அளித்துள்ளனர்.
மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பில் இன்று மாவட்ட கண்காணிப்பாளர் அவர்களை நேரில் சந்தித்து புகார் அளிக்கப்பட்டது.
மாநகர மாவட்ட தலைவர் நவீன் குமார், மண்டல தலைவர்கள் செல்வன், சிவ பிரபு, மாவட்ட விவசாய அணி தலைவர் ஜான் சௌந்தர், திருவட்டார் வட்டாரத் தலைவர் வழக்கறிஞர் ஜெபா உட்பட ஏராளமானவர்கள் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் இந்த புகாரை அளித்தனர்.
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
தொலைக்காட்சி ரியாலிட்டி ஷோக்களில் பங்கேற்று பின்னர், அறிவிப்பாளர், பாடகர் என பன்முகத் திறமை கொண்டவர் நடிகர் சிவக்குமார் ஜெயபாலன். இதையும்…
கேஜிஎஃப் கதாநாயகி யாஷ் நடித்த “கேஜிஎஃப்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அறிமுகமானவர் ஸ்ரீநிதி ஷெட்டி. இவர் தனது முதல் திரைப்படத்திலேயே…
This website uses cookies.