தமிழகம்

தோனியை நீக்குங்க..படு மோசம் CSK ரசிகர்கள்..இப்படியெல்லாமா பண்ணுவாங்க.!

தோனி களமிறங்குவாரா? ரசிகர்கள் எதிர்பார்ப்பு.!

ஐபிஎல் 2025 சீசனில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய ஆட்டத்தில் CSK 50 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தது.இதனால் ரசிகர்கள் மிகுந்த ஏமாற்றத்திலும் கோபத்திலும் உள்ளனர்.

இதையும் படியுங்க: அய்யோ நான் ஸ்ருதி இல்லை..ஆபாச வீடியோவால் பாலிவுட் நடிகைக்கு சிக்கல்.!

சேப்பாக்கத்தில் கடந்த 17 வருடத்திற்கு பிறகு CSK-வை வீழ்த்தி RCB வெற்றியை ருசித்துள்ளது.போட்டியில் முதலில் பேட்டிங் செய்த RCB அணி,7 விக்கெட் இழப்பிற்கு 196 ரன்கள் குவித்தது.இந்த இலக்கை CSK அணி எளிதாக அடைந்து வெற்றியை ருசிக்கும் என அனைவரும் ஆர்வமுடன் இருந்தனர்.

CSK அணியில் ருதுராஜ்,சிவம் துபே,தீபக் ஹூடா,ராகுல் திருப்பாதி,சாம் கரன் போன்ற முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் வெளியேறினர்.இதனால், CSK அணி மைதானத்தில் தடுமாறிக்கொண்டு இருந்தது.இனி வெற்றிபெறுவது கடினம் என எதிர்பார்க்கப்பட்ட சூழலில் தோனி இறங்குவதற்கு பதிலாக அஸ்வின் களமிறங்கினார்.

இதனால் மைதானத்தில் இருந்த ரசிகர்கள் தோனி ஏன் இறங்கவில்லை என்று குழம்பி போய் இருந்தனர்,ஒருகட்டத்தில் CSK வீரர்கள் வெற்றிக்கு ஆடாமல் ஆல் விக்கெட் போகக்கூடாது என்ற எண்ணத்தில்,பந்தை மட்டை போட்டு வந்தனர்,தோனி முன்னாடி இறங்கி இருந்தால் வெற்றியின் பக்கத்திலாவது சென்றிருக்கலாம் என ரசிகர்கள் புலம்பி வந்தனர்.

தோனி 9 வீரராக களமிறங்க அவர் ஏன் ஆட வேண்டும் என்ற கேள்வி எழுந்துள்ளது,அவரது பங்கே அணியின் இக்கட்டாட்டன சூழ்நிலையில் இறங்கி அதிரடியாக ஆட வேண்டும்,ஆனால் நேற்று நடந்த ஆட்டத்தில் எதிராக இருந்தது.

மேலும் தோனி பேட்டிங்கை பார்க்க வேண்டும் என்பதற்காக அணியில் மற்ற வீரர்கள் அவுட் ஆனால் CSK ரசிகர்கள் ஆரவாரம் எழுப்பி கொண்டாடி வருகின்றனர்,அவர் இறங்கி சிக்ஸர் அடித்தல் போதும் என்ற மனநிலையில் ரசிகர்கள் உள்ளனர்,இதை பலரும் விவாதித்து முட்டாள்தனமாக உள்ளது என கூறுகின்றனர்.

CSK-வின் முன்னாள் வீரரான அம்பதி ராயுடு மைதானத்தில் CSK ரசிகர்களில் செயல் வருத்தத்தை கொடுக்குகிறது என தெரிவித்துள்ளார்,தோல்வி அடைஞ்சாலும் பரவாயில்லை தோனி இறங்கி சிக்ஸர் அடிக்க வேண்டும் என்ற மனநிலை எப்போதும் மாறும் என பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

Mariselvan

Recent Posts

இலங்கை தமிழர்களை கொச்சைப்படுத்தும் சூர்யா? திடீரென சர்ச்சையை கிளப்பிய பிரபலம்!

சூர்யாவின் ரெட்ரோ கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே 1 ஆம் தேதி வெளியாகவுள்ளது.…

10 hours ago

7 மணி நேர வேலை… 2 நாள் விடுமுறை : சாம்சங் ஊழியர்கள் மீண்டும் போராட்டம்!

சாம்சங் தொழிற்சங்கம் அமைக்கப்பட வேண்டும் என சாம்சங் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு தலையிட்டு தொழிற்சங்கம்…

11 hours ago

ஆளுநருக்கு திடீர் மாரடைப்பு… மருத்துவமனைக்கு நேரில் சென்ற முதலமைச்சர்..!!

ஆளுநருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உடனே மருத்துவமனைக்கு நேரில் சென்றுள்ளார் முதலமைச்சர். மேற்கு வங்கத்தில்வக்பு சட்டங்களுக்கு…

11 hours ago

ஆ ஊனா அமெரிக்கா கிளம்பிடுறாரே இந்த மனுஷன்? கமல்ஹாசன் திடீர் பயணத்துக்கு இதுதான் காரணமா?

எப்போதும் மாணவன்தான்… கமல்ஹாசனை பொறுத்தவரை எப்போதும் எதையாவது புதிதாக கற்றுக்கொண்டே இருக்கவேண்டும் என நினைத்துக்கொண்டே இருப்பவர். நினைப்பது மட்டுமல்லாது அதனை…

11 hours ago

அரசு நிகழ்ச்சிக்கு ஹெலிகாப்டரில் வந்த அமைச்சர்கள்.. அடுத்த நிமிடமே விபத்து : அதிர்ச்சி வீடியோ!

தெலுங்கானா மாநிலம் நிஜமாபாத்தில் ரயித்து பரோசா என்ற பெயரில் விவசாயிகளுக்கு ஆதரவு கொடுக்கும் மாநில அரசின் செயல்பாடுகளை விளக்கி கூறும்…

12 hours ago

பொன்முடி பேசுனது தப்புதான்.. ஆனா . பெரியாரை விட மோசம் இல்ல.. காங்., மூத்த தலைவர் வக்காளத்து!

பழனியில் தமிழக முன்னாள் காங்கிரஸ் கமிட்டி மாநில தலைவர் கே எஸ் அழகிரி செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் கூறியதாவது:-…

12 hours ago

This website uses cookies.