புதுச்சேரி: முதலியார்பேட்டையில் ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் பிரம்மோற்சவ விழாவையொட்டி திருத்தேரோட்டம் நடைபெற்றது.
புதுச்சேரி முதலியார்பேட்டையில் அமைத்துள்ளது ஸ்ரீ வன்னிய பெருமாள் திருக்கோயில். இந்த கோவிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீ ஸ்ரீநிவாச பெருமாள் தேவஸ்தானத்தின் பிரம்மோற்சவ விழா கடந்த 20ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதனை தொடர்ந்து தினந்தோறும் மாலை இந்திர விமானம், சூரியபிரபை வாகனம், சேஷாவாகனம், கருடசேவை உள்ளிட்ட சுவாமி பல்வேறு அலங்காரத்தில் எழுந்தருளியவீதி உலா நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வாக திருத்தேரோட்டம் இன்றும் காலை நடைபெற்றது. ஸ்ரீ அலர்மேல் மங்கை சமேத ஸ்ரீனிவாச பெருமாள் அலங்கரிப்பட்டு திருத்தேரில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
தொடர்ந்து பொதுமக்கள் கோவிந்தா கோஷத்துடன் திருத்தேரினை பல்வேறு வீதிகளில் வழியாக கொண்டு சென்று மீண்டும் கோவிலை வந்தடைந்தது. இதில் அப்பகுதி பொதுமக்கள், பக்தர்கள் ஏராளமானோர் பங்கேற்று ஸ்வாமியை வணங்கி சென்ற்னர்.
சன் பிக்சர்ஸ் சன் நெட்வொர்க்கின் ஒரு பகுதியான சன் பிக்சர்ஸ் பல பிரம்மாண்ட திரைப்படங்களை தொடர்ந்து தயாரித்து வருகிறது. சன்…
கவுண்ட்டர் மணி… கோலிவுட்டில் கவுண்ட்டர் வசனத்திற்கென்றே பெயர் போனவர் கவுண்டமணி. இவர் சினிமாவிற்குள் நுழைவதற்கு முன்பு நாடக நடிகராக பல…
விஜய் டிவியில் ஆன்கராக நுழைந்த பிரியங்கா தேஷ்பாண்டே, கொஞ்ச கொஞ்சமாக எல்லா நிகழ்ச்சிகளிலும் தன்னுடைய திறமையை காட்ட ஆரம்பித்தார். இதையும்…
தர்பூசணி குறித்து மக்கள் மத்தியில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரி தவறான கருத்துக்களை பரப்பியிருந்தார். தர்பூசணி பழத்தல் ரசாயணம் உள்ளது…
லோகேஷ் பட ஹீரோ லோகேஷ் கனகராஜ் ரஜினிகாந்தை வைத்து இயக்கி வரும் “கூலி” திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்துள்ள நிலையில் இத்திரைப்படத்தின்…
கராத்தே பாபு “ஜீனி” என்ற திரைப்படத்தை தொடர்ந்து ரவி மோகன் தற்போது நடித்து வரும் திரைப்படம் “கராத்தே பாபு”. இத்திரைப்படத்தில்…
This website uses cookies.