அதிகாரிகளால் நூலிழையில் உயிர்தப்பிய நகராட்சி ஆணையாளர் : ஆக்கிரமிப்பு பணியின் போது பரபரப்பு!!
திண்டுக்கல் மாவட்டம் பழனி வ.உ.சி மத்திய பேருந்து நிலையத்தில் பயணிகள் நடக்கும் நடைபாதையில் ஆக்கிரமிப்புகள் அதிகம் உள்ளதாகவும் கடை வைத்திருக்கும் கடைக்காரர்கள் வீட்டு உபயோக சிலிண்டர்களை முறைகேடாக பயன்படுத்தி வருவதாகவும் தொடர்ந்து பொதுமக்கள் நடக்கும் பாதையில் சிலிண்டர்களை வைத்து ஆக்கிரமிப்பு செய்து வருவதாகவும் நகராட்சி ஆணையருக்கு புகார் வந்தது.
இதனைத் தொடர்ந்து நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் நகர் நல அலுவலர் மனோஜ் குமார் ஆகியோர் தலைமையில் பேருந்து நிலையம் முழுவதும் ஆய்வு செய்தனர்.
ஆக்கிரமிப்பை அகற்றிக் கொண்டிருக்கும்போது கடையில் வைத்திருந்த பலகை திடீரென்று ஆணையாளர் மீது விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் உடனிருந்த அதிகாரிகள் பலகையை தடுத்து நிறுத்தியதால் நூலிலையில் நகராட்சி ஆணையாளர் பாலமுருகன் உயிர்த்தப்பினார்.
மேலும் ஆணையாளர் மீது பலகை விழுந்த நிகழ்வு சிறிது நேரம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் பிளாஸ்டிக் குடோன்களில் நகராட்சி நிர்வாகம் சோதனை செய்தது அப்போது தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஐந்து டன் அளவில் நகராட்சி நிர்வாகம் பறிமுதல் செய்தது
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.