பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி கொலை : தலையில் கல்லை போட்டு கொடூரம்.. விசாரணையில் அதிர்ச்சி!
திண்டுக்கல் ஓ எம் ஆர் பட்டி பகுதியைச் சேர்ந்த ரவி என்பவரது மகன் கோபால் என்ற சபை கோபால். இவர் மீது கொலை மற்றும் வழிப்பறி உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் திண்டுக்கல் மாவட்ட காவல் நிலையத்தில் உள்ளது.
இந்நிலையில் இன்று திண்டுக்கல் அருகே உள்ள பொன்மாந்தரை புதுப்பட்டி புதுக்குளம் அருகே ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் கழுத்தை அறுத்து தலையில் கல்லை போட்டு மார்பன் அவர்கள் கொடூரமாக கொலை செய்து அப்படியே விட்டு விட்டு சென்றனர்.
இப்பகுதி வழியாக சென்றவர்கள் இரத்த வெள்ளத்தில் இளைஞர் ஒருவர் இறந்து கிடக்கிறார் என காவல்துறைக்கு தகவல் அளித்ததன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த திண்டுக்கல் தாலுகா காவல்துறையினர் உயிரிழந்தவரின் உடலை கைப்பற்றி திண்டுக்கல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்கு அனுப்பி வைத்தனர்
மேலும் கொலை சம்பவம் எதற்காக நடந்தது என்பது குறித்தும் கொலை செய்தது யார் என்பது குறித்தும் தாலுகா காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.