தீராத சந்தேகம்… இரண்டு குழந்தைகள் கொலை : தாய் எடுத்த விபரீத முடிவு.. சோகத்தில் மூழ்கிய விழுப்புரம்!!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி நகர் பகுதியில் வசித்து வரும் கோபிநாத்தின் மனைவி பென்னரசி அவரது வீட்டில் தனது 7 வயது மகள் கிருத்திகா, 4 வயது மகன் மோனிஷ் ஆகிய இரண்டு பேரையும் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த பின் தாய் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கான காரணம் குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதில் செல் போனில் அதிகம் நேரம் மனைவி பென்னரசி பேசுவதால் அடிக்கடி கணவர் கோபிநாத் மனைவி மீது நடத்தையில் சந்தேகம் இருந்தால் தற்க்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இரண்டு குழந்தைகளை கொலை செய்து தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் ஜோடி தெலுங்கு தொலைக்காட்சித் தொடர்களின் மூலம் தனது ஆக்டிங் கெரியரை தொடங்கியவர் பாவனி. அதனை தொடர்ந்து விஜய் தொலைக்காட்சியில்…
ஆந்திர மாநிலம் விஜயநகரம் நகரில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் ஒரு மாணவி செல்போன் பேசிக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த ஆசிரியை…
பட்டத்தை திறந்த கமல் பல ஆண்டுகளாகவே கமல்ஹாசனை நாம் உலக நாயகன் என்றே அழைத்து வந்தோம். ஆனால் திடீரென சென்ற…
அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் சமீபத்தில் வெளியாக கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. குறிப்பாக அஜித் ரசிகர்களுக்கு இந்த…
பேருந்தில் பயணம் செய்த போது கண்டக்டருடன் ஏற்பட்ட கள்ளக்காதல் சம்பவத்தில் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகர் இருகே…
புதுமையான ஆக்சன் படம் கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் வருகிற மே மாதம் 1 ஆம்…
This website uses cookies.