தீராத சந்தேகம்… இரண்டு குழந்தைகள் கொலை : தாய் எடுத்த விபரீத முடிவு.. சோகத்தில் மூழ்கிய விழுப்புரம்!!
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி நகர் பகுதியில் வசித்து வரும் கோபிநாத்தின் மனைவி பென்னரசி அவரது வீட்டில் தனது 7 வயது மகள் கிருத்திகா, 4 வயது மகன் மோனிஷ் ஆகிய இரண்டு பேரையும் தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்த பின் தாய் தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலைக்கான காரணம் குறித்து விக்கிரவாண்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் இதில் செல் போனில் அதிகம் நேரம் மனைவி பென்னரசி பேசுவதால் அடிக்கடி கணவர் கோபிநாத் மனைவி மீது நடத்தையில் சந்தேகம் இருந்தால் தற்க்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவித்துள்ளனர்.
இரண்டு குழந்தைகளை கொலை செய்து தாயும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.