வெளிநாட்டிற்கு வீடியோ கால் பேசிய வழக்கிலிருந்து ராஜீவ் காந்தி கொலை குற்றவாளி முருகன் விடுதலை சத்துவாச்சாரி நீதிமன்றம் விடுதலை வழங்கியது.
முன்னாள் பிரதமர் ராஜிவ்காந்தி கொலை வழக்கில் கைதாகி வேலூர் மத்திய சிறையில் கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வரும் முருகன், சிறையில் இருந்து கடந்த 2020ஆம் ஆண்டு அனுமதியின்றி வெளிநாட்டுக்கு வீடியோ கால் பேசிய வழக்கு தொடர்பாக வேலூர் சத்துவாச்சரி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வந்தது.
இந்த நிலையில், ஏற்கனவே சாட்சியங்கள் மற்றும் குறுக்கு விசாரணை முடிவடைந்த நிலையில் இருதரப்பு வாதம் நிறைவடைந்தது. இதனையடுத்து வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எண் 1 நீதிபதி அருண்குமார் மீண்டும் முருகனை 24.05.2022 ஆம் தேதி இன்று ஆஜர்படுத்த உத்தரவிட்டதை அடுத்து இன்று முருகன் ஆஜரானர்.
இந்த நிலையில் அரசு தரப்பில் போதிய ஆதாரம் இல்லாததால் வெளிநாட்டிற்கு வீடியோ கால் பேசிய வழக்கிலிருந்து முருகன் இன்று விடுவிக்கப்படுவதாக ஜே.எம். 1 நீதிபதி அருண்குமார் உத்தரவிட்டார்.
தேர்தலை நோக்கி விஜய் 2026 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை விஜய் சந்திக்கவுள்ள நிலையில் அதற்கான ஆயத்தங்களை மிகத் தீவிரமாக…
மதுரை முனிச்சாலை தினமணி தியேட்டர் சந்திப்பில் மதிமுக முதன்மை செயலாளரும், திருச்சி நாடாளுமன்ற உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் கண்டன…
இயக்குநர் பாலா உருவாக்கும் படங்கள் தனித்தரம் வாய்ந்தவை. தமிழ் சினிமாவில் தனக்கென பாணியில் உருவாக்கி சாதனை படைத்தவர். நடிக்கத் தெரியாதவர்களை…
சுந்தர் சி-நயன்தாரா கூட்டணி 2020 ஆம் ஆண்டு நயன்தாரா அம்மனாக நடித்து வெளிவந்த “மூக்குத்தி அம்மன்” திரைப்படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய…
திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு தாங்கள் பெரும்புலம் அவுரிவாக்கம் உள்ளிட்ட ஊராட்சிகளுக்கு பூத் கமிட்டி ஆலோசனைக் கூட்டம்…
கமல்ஹாசன்-சிம்பு-மணிரத்னம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு ஆகியோரின் நடிப்பில் உருவாகியுள்ள “தக் லைஃப்” திரைப்படம் வருகிற ஜூன் மாதம் 5…
This website uses cookies.