இஸ்லாமியர் ஒருவர் அதிகாலையில் வீட்டு வாசலில் மர்மநபர்களால் சுட்டுக்கொல்லப்பட்ட வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரபிரதேச மாநிலம் அலிகரின் ரோராவரில் உள்ள தெலிபாடா பகுதியில் வசித்த வந்த 25 வயது இளைஞர் கட்டா. இவர் நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிவிட்டு தனது வீட்டுக்கு அதிகாலை 3.15 மணியளவில் ரம்ஜான் நோன்பு உணவு சாப்பிட காத்துக்கொண்டிருந்தார்.
அப்போது அவர் தனது நண்பருடன் பேசிக்கொண்டிருந்தார். அந்த வழியே இருசக்கர வாகனங்களில் வந்த 4 பேர் கட்டா மீது துப்பாக்கிச்சூடு நடத்திவிட்டு தப்பிச்சென்றது.
இதில் கட்டாவுடன் உடன் இருந்த நபர் அங்கிருந்து தப்பியோடிவிட்டார். கட்டா ரத்த வெள்ளத்தில் சரிந்து கீழே விழுந்தார். உடனே அந்த மர்நபர்களில் ஒருவன் கட்டா இறந்துவிட்டானா என்பதை உறுதி செய்ய மீண்டும் பல முறை கட்டா மீது துப்பாக்கியால் சுட்டான்.
பின்னர் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பினர். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பதைபதைப்பை ஏற்படுத்தியுள்ளது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளதாக போலீசார் கூறுகின்றனர்.
அட்டர் பிளாப் பாலிவுட்டில் ஏ.ஆர்.முருகதாஸ் சல்மான் கானை வைத்து இயக்கிய திரைப்படம் “சிகந்தர்”. இதில் சல்மான் கானுக்கு ஜோடியாக ராஷ்மிகா…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமாரின் நடிப்பில் கடந்த வாரம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
பாரதிய ஜனதா கட்சியின் சிறுபான்மை அணி தேசிய செயலாளர் வேலூர் இப்ராகிம் திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தில் நடைபெறும் வக்பு திருத்தச்…
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் காந்தி கலையரங்கத்தில் சட்ட மாமேதை அம்பேத்கரின் பிறந்த நாள் விழா, வக்ஃபு வாரிய சட்ட திருத்தம்…
வைகைப்புயல் மீது பிராது வைகைப்புயல் என்று அழைக்கப்படும் காமெடி நடிகர் வடிவேலு கோலிவுட்டின் டாப் காமெடி நடிகராக வலம் வந்த…
This website uses cookies.