Categories: தமிழகம்

அண்ணாமலைக்கு என்னுடைய பெரிய நன்றி.. எனக்கு விடுதலை கிடைச்சிருச்சு : திமுக அமைச்சர் ரகுபதி பரபர!!!

அண்ணாமலைக்கு என்னுடைய பெரிய நன்றி.. எனக்கு விடுதலை கிடைச்சிருச்சு : திமுக அமைச்சர் ரகுபதி பரபர!!!

புதுக்கோட்டையில் செய்தியாளர்கள் பேசிய சட்டத்துறை அமைச்சர் ரகுபதி யார் தவறு செய்தாலும் அவர்கள் தண்டிக்கப்படுவார்கள் அல்லது சட்டத்திற்கு முன்னால் நிறுத்தப்படுவார்கள் என்பதற்கு அமலாக்கத்துறை லஞ்சம் வாங்கிய சம்பவம் ஒரு எடுத்துக்காட்டு

யார் தவறு செய்தாலும் எவ்வளவு பெரிய பதவியில் இருந்து தவறு செய்தாலும் அவர்களை கையும் களவுமாக பிடித்து சட்டத்திற்கு முன் நிறுத்தி உள்ளது தமிழக முதல்வருக்கு துணிச்சல் உள்ளது என்பதை காட்டுகிறது

எங்களுக்கு தகவல் கிடைக்கின்ற போது எந்த பதவியில் இருந்தாலும் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் நேரடியாக சென்று அந்த தவறை கையும் களவுமாக பிடிப்பதுதான் லஞ்ச ஒழிப்பு துறையின் கடமை

அமலாக்கத்துறை உள்ளிட்ட துறைகளை வைத்து எங்களை மிரட்டினாலும் நாங்கள் எள்ளளவு கூட பயப்பட மாட்டோம் என்று தெளிவாக முதலமைச்சர் கூறியுள்ளார். இந்த அரசு பணியாது அஞ்சாது, அஞ்சுகின்ற இயக்கம் திமுக கிடையாது.

இருப்பினும் அப்பாவு துணிச்சலானவர். அவருக்கு வந்த மிரட்டலை அவர் வெளி கொண்டு வந்துள்ளார். முன்னாள் அமைச்சர் கே சி வீரமணி தொடர்பான சட்ட மசோதாவில் ஆளுநர் கேட்கின்ற விளக்கங்களை அளித்து மீண்டும் அதனை ஆளுநருக்கு திருப்பி அனுப்புவோம்.

என் மீதும் அமைச்சர்கள் கே என் நேரு பெரியசாமி ஆகியோர் மீது அதிமுக அரசால் தொடரப்பட்ட ஊழல் வழக்கை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் நாங்கள் நீதியின் மீது நம்பிக்கை வைத்திருந்தோம் அதன்படி நீதி எங்களுக்கு வெற்றியை அளித்துள்ளது
உச்ச நீதிமன்றத்திலும் சரி உயர்நீதிமன்றத்திலும் சரி இந்த வழக்கில் எங்களுக்கு நல்ல தீர்ப்பு கிடைத்துள்ளது

தொடர்ந்து என் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளதாக கூறி வந்தார். இந்த நிலையில் தற்போது இந்த வழக்கில் நான் விடுதலை செய்யப்பட்டு என்னுடைய வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது பாஜக தலைவர் அண்ணாமலைக்கு நன்றி.

தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை தமிழாக்கத்துறை மீது அதிகாரி மீது தொடரப்பட்ட வழக்கு சிபிஐ இடம் ஒப்படைப்பதால் அல்லது தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை விசாரிப்பதா என்பதை முதல்வர் முடிவு செய்வார்

ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தலில் நான்கு மாநிலங்களுக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது இதில் தற்போது முன்னணி நிலவரங்கள் பாஜகவிற்கு சாதகமாக உள்ளது என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் அனைத்து முடிவுகளும் வந்த பிறகு தான் முழு வடிவம் பெறும் இருப்பினும் மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் இதில் ஆறுதி பெரும்பான்மை வெற்றி பெறும் என்று நம்பிக்கை உள்ளது

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

படப்பிடிப்பில் நடிகர் கார்த்திக்கு விபத்து…அவசர அவசரமாக சென்னை திரும்பிய படக்குழு.!

'சர்தார் 2' படப்பிடிப்பு நிறுத்தம் பொன்னியின் செல்வன் 2 படத்திற்கு பிறகு,நடிகர் கார்த்தி தொடர்ந்து பல புதிய திரைப்படங்களில் பணியாற்றி…

1 hour ago

‘விராட்கோலி’ அவரு முன்னாடி டம்மி…வன்மத்தை கக்கும் பாகிஸ்தான் நிர்வாகம்.!

மொஹ்சின் கானின் சர்ச்சை கருத்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மொஹ்சின் கான்,இந்திய அணியின் முன்னணி வீரர் விராட் கோலியை…

2 hours ago

தமிழக வீரரால் இந்திய அணிக்கு தலைவலி…பெரும் சிக்கலில் ரோஹித்…முடிவு யார் கையில்.!

அரையிறுதியில் வருண் ஆடுவாரா சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் தற்போது இந்திய அணி அரையிறுதிக்கு தகுதிபெற்றுள்ள நிலையில் நாளை துபாயில் ஆஸ்திரேலியாவை…

3 hours ago

படப்பிடிப்பில் நடிகையிடம் அத்துமீறல்.. தற்கொலை செய்ய முயற்சி : இயக்குநரின் காம முகம்!

சினிமாவில் அட்ஜெஸ்ட்மென்ட் புகார் ஒவ்வொரு நாளும் அதிகரித்துக் கொண்டே வருகிறது. கேரளா சினிமா உலகில் ஹேமா கமிட்டி கொடுத்த அறிக்கை…

3 hours ago

’அதற்கு நான் காரணமல்ல’.. ராஷ்மிகா வரிசையில் பிரபல நடிகை!

தன்னைப் போன்று வெளியாகியுள்ள டீப்ஃபேக் வீடியோவை ரசிகர்கள் யாரும் பகிர வேண்டாம் என பாலிவுட் நடிகை வித்யா பாலன் கூறியுள்ளார்.…

3 hours ago

அனுஷ்கா சர்மா சொன்னதும் வீடீயோவை டெலீட் பண்ணிட்டேன்..அசிங்கப்பட்ட நடிகர் மாதவன்.!

AI மூலம் ஏமாந்த மாதவன் எச்சரித்த அனுஷ்கா சர்மா சமூக வலைதளங்களில் தற்போது AI உருவாக்கிய வீடியோக்கள் பெருகி வரும்…

4 hours ago

This website uses cookies.