கோவையில் தங்க நகை கடையில் பணிபுரிந்து வந்த ஊழியர் 6 ஆயிரத்து 273 கிராம் தங்க நகையுடன் மாயமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை ராஜா வீதியில் வசந்த் ஜுவல்லரி என்ற பெயரில் ரோகின் வசந்த் என்பவர் கடை நடத்தி வருகிறார். ஆர்டரின் பெயரில் தங்க நகைகள் செய்து வெளி மாநிலங்களில் கொடுத்து வந்துள்ளார்.
இந்நிலையில் கடையில் பணிபுரிந்து வந்த நடராஜனிடம் 6 கிலோ 273 கிராம் தங்க நகைளை டெலிவிரி செய்ய ஹைதராபாத் அனுப்பி வைத்துள்ளனர்.
இரண்டு நாட்கள் ஆகியும் நகை கடைக்கு நகை செல்லவில்லை எனவும் நடராஜன் செல்போன் ஸ்விட்ச் ஆப் ஆனது தெரிந்தவுடன் நகை திருடப்பட்டது என்ற தகவல் தெரிய வந்ததை அடுத்து
பெரியகடைவீதி காவல் நிலையத்தில் ரோகின் வசந்த் புகார் அளித்துள்ளார்.
புகாரின் அடிப்படையில் தங்க நகை நகைகளுடன் மாயமான ஊழியர் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கனவுக்கன்னி தற்கால இளைஞர்களின் கனவுக்கன்னிகளில் ஒருவராக வலம் வருபவர் மாளவிகா மோகனன். இவர் மலையாளத்தில் மிக பிரபலமான நடிகையாக வலம்…
தமிழ் திரைப்பிரபலங்களின் திடீர் மறைவு திரையுலகத்தை அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது. அந்த வகையில் பிரபல திரைப்பட இயக்குநர் திடீரென மாரடைப்பால் மரணமடைந்துள்ளார்.…
தமிழக வெற்றி கழகம் கட்சியின் பூத் கமிட்டி முகவர்கள் கூட்டம் இன்று மாலை கோவை சக்தி சாலை குரும்பபாளையம் பகுதியில்…
விஜய்யின் ரோட் ஷோ தவெக தலைவர் விஜய் இன்று கோவையில் நடைபெறும் தனது கட்சியின் பூத் கமிட்டி மாநாட்டில் பங்கேற்கிறார்.…
சமீபத்தில், பிரபலமான ஹாலிவுட் வெப் தொடரான Wednesday சீசன் 2-ன் டிரெய்லர் வெளியாகி, கோலிவுட் ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை…
This website uses cookies.