Categories: தமிழகம்

மாயமான சிறுமி சடலமாக மீட்பு… விசாரணையில் திடுக்கிடும் தகவல்.. காட்டி கொடுத்த சிசிடிவி!

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ். இவரது மனைவி சத்யா. இவர்களுக்கு அதிசயா என்ற ஏழு வயது பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தனது ஏழு வயது மகள் அதிசயாவை காணவில்லை என சங்கராபுரம் காவல் நிலையத்தில் சத்யா அளித்த புகாரியின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த சிறுமியை கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள காவல் நிலையங்களுக்கும் அவரது புகைப்படத்தை அனுப்பி வைத்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் விசாரணையின் ஒரு கட்டமாக பூட்டை கிராம பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது, அந்த சிசிடிவி காட்சியில் சத்யா தனது குழந்தை அதிசயாவை காணாமல் போனதாக குறிப்பிடப்பட்ட நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே அழைத்துச் செல்லும் காட்சியும் அதன் பிறகு சிறிது நேரம் கழித்து சத்யா மட்டும் வீட்டிற்கு திரும்பும் காட்சியும் பதிவாகி இருந்தது.

இதனால் சந்தேகம் அடைந்த சங்கராபுரம் போலீசார் அதிசயாவின் தாய் சத்யாவிடம் சங்கராபுரம் போலீசார் காவல் நிலையத்திற்கு சந்தேகத்தின் அடிப்படையில் அழைத்துச் சென்று அவரிடம் துருவித் துருவி மேற்கொண்ட விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக தனது மகள் அதிசயாவை வீட்டிலிருந்து அதே கிராமத்தில் உள்ள கிணற்றிற்கு அழைத்துச் சென்று அதிசயாவை கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து விட்டதாகவும் சிறிது நேரம் கழித்து தனது குழந்தையை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்

இந்த நிலையில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி அதிசயவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில்,

குடும்ப தகராறு காரணமாக பெற்ற மகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த தாய் சத்யாவை சங்கராபுரம் காவல் துறையினர் கைது செய்து சிறுமியை கிணற்றில் தள்ளி கொலை செய்ததற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் தொடர்ந்து சிறுமியின் தாய் சத்யாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே உள்ள பூட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் பிரகாஷ் இவரது மனைவி சத்யா இவர்களுக்கு அதிசயா என்ற ஏழு வயது பெண் குழந்தை உள்ளது.

இந்த நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்னர் தனது ஏழு வயது மகள் அதிசயாவை காணவில்லை என சங்கராபுரம் காவல் நிலையத்தில் சத்யா அளித்த புகாரியின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து அந்த சிறுமியை கள்ளக்குறிச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் உள்ள காவல் நிலையங்களுக்கும் அவரது புகைப்படத்தை அனுப்பி வைத்து தீவிர விசாரணையை மேற்கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் விசாரணையின் ஒரு கட்டமாக பூட்டை கிராம பேருந்து நிறுத்தம் பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது அந்த சிசிடிவி காட்சியில் சத்யா தனது குழந்தை அதிசயாவை காணாமல் போனதாக குறிப்பிடப்பட்ட நேரத்தில் வீட்டில் இருந்து வெளியே அழைத்துச் செல்லும் காட்சியும் அதன் பிறகு சிறிது நேரம் கழித்து சத்யா மட்டும் வீட்டிற்கு திரும்பும் காட்சியும் பதிவாகி இருந்தது இதனால் சந்தேகம் அடைந்த சங்கராபுரம் போலீசார் அதிசயாவின் தாய் சத்யாவிடம் சங்கராபுரம் போலீசார் காவல் நிலையத்திற்கு சந்தேகத்தின் அடிப்படையில் அழைத்துச் சென்று அவரிடம் துருவித் துருவி மேற்கொண்ட விசாரணையில் குடும்ப தகராறு காரணமாக தனது மகள் அதிசயாவை வீட்டிலிருந்து அதே கிராமத்தில் உள்ள கிணற்றிற்கு அழைத்துச் சென்று அதிசயாவை கிணற்றில் தள்ளிவிட்டு கொலை செய்துவிட்டு மீண்டும் வீட்டிற்கு திரும்பி வந்து விட்டதாகவும் சிறிது நேரம் கழித்து தனது குழந்தையை காணவில்லை என காவல் நிலையத்தில் புகார் அளித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் கிணற்றில் சடலமாக மீட்கப்பட்ட சிறுமி அதிசயவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில், குடும்ப தகராறு காரணமாக பெற்ற மகளை கிணற்றில் தள்ளி கொலை செய்த தாய் சத்யாவை சங்கராபுரம் காவல் துறையினர் கைது செய்து சிறுமியை கிணற்றில் தள்ளி கொலை செய்ததற்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்பது குறித்தும் தொடர்ந்து சிறுமியின் தாய் சத்யாவிடம் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

என் வாழ்க்கை முடிந்தது…எல்லாமே போச்சு..பிரபல பாலிவுட் நடிகர் உருக்கம்.!

மனம் உடைஞ்ச சல்மான்கான் பாலிவுட் நடிகர் சல்மான் கான் கடந்த 35 ஆண்டுகளாக இந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கிறார்.…

12 hours ago

அட செம.!கோவையில் சர்வேதச கிரிக்கெட் மைதானம்…ரசிகர்கள் குஷி.!

மக்களவைத் தேர்தல் பிரசாரத்தின் போது முதல்வர் மு.க. ஸ்டாலின்,கோவையில் உலகத் தரம் வாய்ந்த சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம் அமைக்கப்படும் என்று…

13 hours ago

ஜெயிலுக்கு போக ரெடியா இருங்க…ஆபாச வீடியோ லீக்..நடிகை அட்டாக்.!

வீடீயோவை தேடி பார்ப்பவர்களுக்கு எச்சரிக்கை சமீபத்தில் சமூக வலைதளங்களில் நடிகை ஸ்ருதி நாராயணனைப் பற்றிய ஆபாச வீடியோ ஒன்று வெளியானது.…

14 hours ago

3 நாளில் விவாகரத்து.. 19 வயது மகன் செய்த காரியம்.. ஆடு மேய்த்தபோது திடுக்கிடும் சம்பவம்!

விருதுநகர், மல்லாங்கிணறு பகுதியில் தாயுடன் தகாத உறவில் இருந்த நபரைக் குத்திக்கொலை செய்த மகன் உள்பட இருவரை போலீசார் கைது…

14 hours ago

தீராத நோய்…வெளியே சொல்ல பயம்..பிரபல நடிகை வருத்தம்.!

காசநோயால் அவதி தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகையாக 1980 மற்றும் 90-களில் விளங்கிய சுஹாசினி,தமிழ் மட்டுமின்றி தெலுங்கு,மலையாளம்,கன்னடம் ஆகிய மொழிப்படங்களிலும்…

15 hours ago

தண்ணீர் யாருக்கு காட்ட வேண்டும்? விஜய்க்கு அண்ணாமலை பதிலடி!

காங்கிரஸ், திமுகவுக்கு விஜய் தண்ணீர் காட்ட வேண்டும், பாஜகவுக்கு அல்ல என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். டெல்லி:…

15 hours ago

This website uses cookies.