இன்றைய தினத்தில் நாட்டின் 75-வது சுதந்திர தின விழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக சென்னை ஜார்ஜ் கோட்டையில் தமிழக முதல்வர் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார்.
இந்நிலையில் ஏற்கனவே இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணுவிற்கு ‘தகைசால் தமிழர்’ விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன் படி, இன்று தகைசால் தமிழர் விருதை நல்லகண்ணுக்கு தமிழக முதல்வர் வழங்கினார்.
பின்னர் பரிசுத் தொகையாக ரூ.10 லட்சம் தமிழக முதல்வர் நல்லகண்ணுக்கு வழங்கினார். இதனை ஏற்ற நல்லகண்ணு ரூ.10 லட்சத்துக்கும் கூடுதலாக 5 ஆயிரம் சேர்த்து தமிழக முதல்வர் நிவாரண நிதிக்கு வழங்கினார்.
இத்தகைய செயலால் தமிழக முதல்வர் சிறிது நேரம் அப்படியே உறைந்து நின்றார். பின்னர் இதனை ஏற்று அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
திருச்சி சரக டிஐஜி வருண்குமார் மற்றும் அவரது மனைவியும் ஐபிஎஸ் அதிகாரியமான வந்திதா பாண்டேவை உள்ளிட்ட அவரது குடும்பத்தினரை பற்றி…
எகிறிவரும் எதிர்பார்ப்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி…
அட்லீ-அல்லு அர்ஜுன் கூட்டணி கோலிவுட் மட்டுமல்லாது பாலிவுட்டிலும் தனது கால் தடத்தை பதித்துவிட்டார் அட்லீ. அவர் ஷாருக்கானை வைத்து இயக்கிய…
சினிமாவில் தொடர்ந்து ஜோடியாக நடித்தால் உடனே அவர்களுக்குள் காதல், கிசு கிசு என க்கு வைத்து பேசப்படுவது வழக்கம். ஆனால்…
யதார்த்த சினிமா கோலிவுட்டில் யதார்த்த சினிமா இயக்குனர்களுள் மிகவும் முக்கியமானவராக வலம் வருபவர் வசந்தபாலன். இவர் இயக்கிய “வெயில்”, “அங்காடித்…
திருச்சியில் அமைச்சர் கே.என்.நேருவுக்கு சொந்தமான 2 இடங்களில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடந்து வருவது திமுகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது தமிழக…
This website uses cookies.