திருவாரூர் : நன்னிலம் அரசு கல்லூரியில் பல மாதங்கள் மின் கட்டணம் செலுத்தவில்லை என்பதால் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளானர்.
திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பகுதியில் செயல்பட்டு வரும் அரசு கல்லூரியில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த நிலையில், கல்லூரியில் பல மாதங்களாக மின் கட்டணம் செலுத்தவில்லை என்பதால், மின்வாரிய அதிகாரிகள் மின் இணைப்பை துண்டித்துள்ளனர்.
மாணவ, மாணவிகள் படிக்க முடியாமல் எழுத முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும், மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதால் இரண்டு வேளையும் நடைபெறும் கல்லூரியில், மதியம் நடைபெறும் வகுப்பிற்கு விடுமுறையும் அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
படுதோல்வியடைந்த படம் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சல்மான் கான் நடிப்பில் உருவான “சிக்கந்தர்” திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 30 ஆம்…
நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து நாளை தமிழக அரசு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டியுள்ளது. அனைத்து கட்சிகளும் பங்கேற்று ஒரு…
பிரம்மாண்ட படைப்பு அட்லீ அல்லு அர்ஜுனை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்தின் அதிகாரப்பூர்வை அறிவிப்பு வீடியோ ஒன்றைல் இன்று சன் பிக்சர்ஸ்…
தடை செய் தடை செய்… தமிழ் சினிமா உலகில் பல திரைப்படங்களுக்கு பல காரணங்களுக்காக தடை விதிக்க வேண்டும் என…
தமிழக அரசு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை ஆளுநர் கிடப்பில் போட்டு வந்தார். இதனால் தமிழக அரசு - ஆளுநருக்கும் மோதல்…
This website uses cookies.