கடலூர் அண்ணா பாலம் அருகே உள்ள திரையரங்கில் கருடன் படம் வெளியான நிலையில் தியேட்டரில் படம் பார்க்க வந்த 20க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினருக்கு நிர்வாகம் டிக்கெட் கொடுக்க அனுமதி மறுத்தது.
அதனைத் தொடர்ந்து இது குறித்து புகார் அளிக்க கடலூர் கோட்டாட்சியரிடம் நரிக்குறவர்கள் வந்தனர். கோட்டாட்சியர் வேறு ஒரு மீட்டிங்கில் இருப்பதால் வட்டாட்சியர் பலராமன் இது குறித்து விசாரணை மேற்கொண்டார்.
கடலூர் புதுநகர் காவல் நிலைய போலீசாரும் இதுகுறித்து விசாரணை மேற்கொண்டனர். கடலூர் நியூ சினிமா திரையரங்கிற்கு நரிக்குறவர்களை அழைத்து வந்த வட்டாட்சியர் பலராமன் அங்கு டிக்கெட் வாங்கி அவர்களுக்கு வழங்கினார்.
மேலும் படிக்க: குமரியில் தியானத்தை நிறைவு செய்தார் மோடி… திருவள்ளுவர் சிலையை பார்வையிட்டு மரியாதை!!
அந்த டிக்கெட்டை பெற்றுக் கொண்டு அடுத்த காட்சி படம் பார்ப்பதற்கு தற்பொழுது நரிக்குறவர்கள் காத்திருக்கின்றனர்.
ரவீனா தாஹா 2009 ஆம் ஆண்டு சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மிகவும் பிரபலமான சீரீயலான “தங்கம்” தொடரில் குழந்தை நட்சத்திரமாக…
ஜம்மு காஷ்மீர் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் இறந்த நெல்லூர் மாவட்டம் காவலியை சேர்ந்த மதுசூதன் ராவ் சோமிசெட்டியின் உடலுக்கு துணை…
புதுமைனா கமல்ஹாசன்தான்! சினிமாத்துறையை பொறுத்தவரை கமல்ஹாசன் பல நவீன தொழில்நுட்பங்களை அறிமுகம் செய்துள்ளார். இது பலருக்கும் தெரிந்த செய்திதான். ஆனால்…
தெலங்கானா மாநிலம் குமுரம்பீம் ஆசிபாபாத் மாவட்டம் ஜெய்னூர் மண்டலம், அடேசரா பழங்குடியினர் கிராமத்தைச் சேர்ந்த ரம்பாபாய் - பத்ருஷாவ் தம்பதியினரின்…
அடுத்த படத்துக்கு யார் இயக்குனர்? அஜித்குமார் நடிப்பில் வெளியான “குட் பேட் அக்லி” திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை…
தமிழகத்துக்கு அடுத்த வருடம் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதனால் அரசியல் கட்சிகளிடையே கூட்டணி, தேர்தல் வியூகம் என அடுத்தடுத்து…
This website uses cookies.