திரையுலகில் லேடி சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் நயன்தாராவின் திருமணம் எப்போது என்று ரசிகர்கள் பலரும் காத்து இருந்த நிலையில், இன்று அவரது நீண்ட நாள் காதலரும், இயக்குனருமான விக்னேஷ் சிவனை மணம் முடித்தார். நானும் ரவுடி தான் படத்தின் மூலம் காதலர்களாக மாறிய இந்த ஜோடி கிட்டத்தட்ட ஆறு வருடங்களுக்கு மேல் உறவில் இருந்து வந்த நிலையில் தற்போது கணவன் மனைவியாக மாறியுள்ளனர்.
திருமண விழாவிற்கு நெருங்கிய உறவினர்கள், திரை பிரபலங்கள் கலந்து கொண்டனர் மேலும் இந்த காதல் ஜோடியின் திருமணம் நடைபெறும் இந்த தினத்தில் தமிழகத்தில் சுமார் 1 லட்சம் நபர்களுக்கு மதிய நேரத்தில் கல்யாண விருந்து கொடுக்கும் விதமாக உணவளிக்க ஏற்பாடு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன . ஆதரவற்றோர், முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களிலும், திருவண்ணாமலை உள்ளிட்ட சில முக்கியமான கோயில்களிலும் உணவளிக்க நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி ஏற்பாடு செய்து இருப்பதாக தெரிகிறது.
கடந்த 21ஆம் தேதி பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் வெளியான டிராகன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.…
கோவை மாவட்டம் சூலூர் அடுத்த நீலாம்பூர் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் தமிழ் மாநில முஸ்லிம் லீக் அமைப்பின்…
ஈஷாவில் நடைபெறும் மஹாசிவராத்திரியை முன்னிட்டு தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து ஆதியோகி மற்றும் அறுபத்து மூவர் தேர்களுடன்…
திண்டுக்கல், செம்பட்டி சேடப்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சக்திவேல் இவரது மனைவி கவுசல்யா, 2001ல் இவர்களது பக்கத்து விட்டில் நகை திருடுபோனது,…
இயக்குநர் வினாயக் சந்திரசேகரன் 'குட் நைட்' படத்தின் மூலம் தனது சினிமா பயணத்தை வலுவாகத் தொடங்கினார். குட் நைட் திரைப்படம்…
கடலூரில் மாயமான இரண்டு இளைஞர்களை சக நண்பர்களே அடித்துக் கொன்று புதைத்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது. கடலூர்: கடலூர் மாவட்டம்,…
This website uses cookies.