நெல்லை ; நெல்லை அருகே சாலையில் ஓடிக்கொண்டிருந்த அரசு பேருந்தின் பின்சக்கரம் கழன்று ஓடிய நிலையில், அதிர்ஷ்டவசமாக பேருந்தில் இருந்த பயணிகள் உயிர் தப்பினர்.
நெல்லை மாவட்டம் தேவர்குளத்தில் இருந்து நெல்லை நோக்கி அரசு பேருந்து ஒன்று வந்து கொண்டிருந்தது. இந்த பேருந்தில் 15க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்துள்ளனர்.
அரசு பேருந்து ராமையன்பட்டி முன்பு காவலர் குடியிருப்பு அருகே வரும்போது பேருந்தின் பின்பக்க சக்கரம் எதிர்பாராத விதமாக, சாலையில் கழண்டு ஓடியது. இதனையறிந்த பேருந்து ஓட்டுநர் திறமையாக பேருந்தை சாலையின் ஓரமாக நிறுத்தினார்.
இந்த சம்பவத்தில் பேருந்தில் பயணம் செய்த 15 பயணிகளும் காயம் இன்றி உயிர் தப்பினர்.
தமிழகத்தில் சில கல்வி நிறுவனங்கள் சாதி பெயர்களில் செயல்பட்டு வருகிறது. அந்த கல்வி நிறுவனம் பயன்படுத்தும், வாகனம், கல்வி வளாகத்தில்…
ஜூனியர் நடிகர்களின் வேதனை ஒரு திரைப்படம் என்று எடுத்துக்கொண்டால் அதில் பல ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் இருப்பார்கள். அவர்கள் இடம்பெறும் காட்சிகள்…
கோவை பீளமேடு அருகே உள்ள நவ இந்தியா பகுதியில் பிரபல தனியார் மருத்துவமனை உள்ளது. இந்த மருத்துவமனையில் பாராமெடிக்கல் சயின்ஸ்…
சேலம் பேருந்து நிலையத்தில் கல்லூரி மாணவியை கத்தியால் குத்திய இளைஞரை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். இதையும் படியுங்க: ஆட்சியில்…
5 கோடி இழப்பீடு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கிய “குட் பேட் அக்லி” திரைப்படம் கடந்த வாரம் வெளியான நிலையில் இத்திரைப்படம்…
டாப் நடிகை தமிழ் சினிமாவின் மூலம் அறிமுகமான நடிகை சமந்தா தற்போது தென் இந்தியாவின் முன்னணி நடிகையாக வலம் வருகிறார்.…
This website uses cookies.