கல் மேல் கல் பட்டால் ரூ.1000… டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர்களை மயக்கும் புதுமையான சூதாட்டம் : ஷாக் வீடியோ!!
கோவை நாச்சிபாளையம் பகுதியில் உள்ளது டாஸ்மாக் கடை. இந்த கடையில் மாலை நேரங்களில் அங்கு மது குடிக்க வருபவர்கள் புதுமையான சூதாட்டத்தை புகுத்தி வருகிறார்கள்.
அதாவது ஒருவர் ஒரு சிறிய கல்லை தூக்கி எறிந்து விடுவார். மற்றொருவர் அந்த கல் மீது படுமாறு கல்லை வீச வேண்டும். அப்படி பட்டு விட்டால் அவருக்கு ஆயிரம் ரூபாய் என கல்லை வைத்து சூதாட்டம் நடத்தி வருகின்றனர்.
இது போன்ற செயலால் அடிக்கடி சண்டை வருவதாகவும் அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கொரோனா பேரிடரின்போது உயிரிழந்த மருத்துவரின் மனைவிக்கு வேலை மற்றும் நிவாரணம் வழங்க வேண்டும் என அரசு மருத்துவர்களுக்கான சட்டப் போராட்டக்…
விஜய் அரசியல் கட்சி துவங்கியதும் பலரும் பலவிதமாக விமர்சித்து வரும் நிலையில், இயக்குநர் பேரரசு கூறியுள்ளது யோசிக்க வைத்ததுள்ளது. இயக்குநர்…
விடாமுயற்சி தோல்விக்க பிறகு அஜித் நடித்துள்ள குட் பேட் அக்லி. திரிஷா, அர்ஜூன் தாஸ் பிரசன்னா உட்பட பலர் நடிக்கும்…
திமுகவுக்கு குழந்தைகளின் நலனை விட அரசியலே முக்கியமானது என தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை விமர்சித்துள்ளார். சென்னை: இது தொடர்பாக…
சென்னையில், இன்று (மார்ச் 4) ஒரு கிராம் 22 கேரட் தங்கம் 70 ரூபாய் உயர்ந்து 8 ஆயிரத்து 10…
கோவை சூலூர் அருகே மாயமான பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை தேர்வு எழுத வைத்த காவல் ஆய்வாளரின் செயலை பல்வேறு தரப்பினரும்…
This website uses cookies.