கல் மேல் கல் பட்டால் ரூ.1000… டாஸ்மாக் கடையில் மதுப்பிரியர்களை மயக்கும் புதுமையான சூதாட்டம் : ஷாக் வீடியோ!!
கோவை நாச்சிபாளையம் பகுதியில் உள்ளது டாஸ்மாக் கடை. இந்த கடையில் மாலை நேரங்களில் அங்கு மது குடிக்க வருபவர்கள் புதுமையான சூதாட்டத்தை புகுத்தி வருகிறார்கள்.
அதாவது ஒருவர் ஒரு சிறிய கல்லை தூக்கி எறிந்து விடுவார். மற்றொருவர் அந்த கல் மீது படுமாறு கல்லை வீச வேண்டும். அப்படி பட்டு விட்டால் அவருக்கு ஆயிரம் ரூபாய் என கல்லை வைத்து சூதாட்டம் நடத்தி வருகின்றனர்.
இது போன்ற செயலால் அடிக்கடி சண்டை வருவதாகவும் அந்த பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். ஆகவே உடனடியாக காவல்துறை நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
கோவை அதிமுகவில் முக்கிய பிரமுகராக கண்டறியப்படுபவர் வடவள்ளி இன்ஜினியர் சந்திரசேகர். இவர் எம்ஜிஆர் இளைஞரணிச் செயலாளர் பொறுப்பில் பதவி வகித்து…
தமிழ்நாட்டில் மாத மாதம் கணக்கெடுக்கும் ஸ்மார்ட் மீட்டர் பொருத்தப்படும் என ஆட்சிக்கு வரும் போது 2021ல் திமுக வாக்குறுதியளித்தது. இது…
ரசிகர்களுக்கான படம் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்த “குட் பேட் அக்லி” திரைப்படம் இன்று வெளியான நிலையில் இத்திரைப்படத்தை…
வடிவேலு மீதான புகார்கள் வடிவேலு மிகப் பெரிய காமெடி நடிகராக வளர்ந்த பிறகு அவர் தனது சக நடிகர்களை மதிக்க…
அஜித் நடிப்பில் இன்று வெளியானது குட் பேட் அக்லி, முதல் காட்சி முடிந்ததும் ரசிகர்கள் படத்தை கொண்டாடி வருகின்றனர். ஆனால்…
அரியலூர் மாவட்டம், அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துவிட்டு மறுநாள் காவல் நிலையத்திற்கு வர வேண்டுமா என்பதற்காக அங்கு…
This website uses cookies.