ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் அங்காடி திப்பாவை சேர்ந்த நரேந்திரா (21) என்பவருக்கு கடந்த 40 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது.
நரேந்திரா ஆன்லைன் கடன் செயலி மூலம் பெற்ற பணத்தை செலுத்தி இறுதியாக நிலுவையில் இருந்த ₹.2 ஆயிரம் பணத்திற்காக கடன் செயலி நிர்வாகிகள் தொல்லை கொடுத்து வந்துள்ளனர்.
இதையும் படியுங்க : மனைவியின் விபரீத ஆசை.. கணவன் கண்முன்னே சிதைந்து போன குடும்பம்!
மேலும் நரந்திரா மற்றும் அவரது மனைவியின் புகைப்படத்தை மார்பிங் செய்து குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுக்கு அனுப்பி வைத்ததால் மனம் உடைந்த நரேந்திரா வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெற்றோர் போலீசில் புகார் அளித்ததை எடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திணறிய பாகிஸ்தான் பேட்ஸ்மன்கள் இன்று துபாயில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டியில் முதலில் டாஸ் வின் பண்ணி…
தன்னுடைய படம் மூலம் பதிலடி கொடுத்த அஸ்வத் மாரிமுத்து பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள டிராகன் திரைப்படம் 21 ஆம் தேதி…
ரசிகரின் செயலால் கடுப்பான உன்னி முகுந்தன் மலையாள சினிமாவில் பிரபலமான நடிகர்களில் ஒருவராக இருப்பவர் நடிகர் உன்னி முகுந்த்,சமீபத்தில் இவருடைய…
வசூலில் மந்தமாகும் NEEK தமிழ் சினிமாவில் ஒவ்வொரு வாரமும் பல திரைப்படங்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது .அந்த வகையில்…
விஜய் நடிக்காதற்கு காரணம் என்ன விஷால் நடிப்பில் லிங்குசாமி இயக்கத்தில் 2005 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சண்டக்கோழி,இப்படம் பக்கா…
அரையிறுதி வாய்ப்பு யாருக்கு கிரிக்கெட் வரலாற்றில் பல வருடமாக இந்தியா பாகிஸ்தான் ஆட்டம் என்றாலே அதற்கு தனி எதிர்பார்ப்பு ரசிகர்களிடம்…
This website uses cookies.