பள்ளிகளில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் இனி ஆல் பாஸ் கிடையாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்ற விதிமுறை முதலில் இருந்தது. ஆனால் இது கல்வித் தரத்தை குறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தற்போது ஆர்டிஇ என்ற கல்வி உரிமை சட்டம் மூலம் மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி, 5 மற்றும் 8ஆம் வகுப்பிலும் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்த வேண்டும், அதில் தேர்ச்சி பெறாவிட்டால் மறு தேர்வு நடத்தி மறுபடியும் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க: பாழடைந்த கட்டிடம்.. பேச்சு கொடுத்த இளைஞர்.. 10-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை!
ஒரு வேளை மறுதேர்வில் மீண்டும் தோல்வியடைந்தால் அந்த மாணவர்கள் அதே வகுப்பில் படிக்க வேண்டும் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள இந்தி விதிகளுக்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிராமங்களில் மாணவர்கள் கல்வி கற்பதை தடுத்து நிறுத்தும் என கருதுகின்றனர்.
ஃபேமிலி மேன் 1, ஃபேமிலி மேன் 2 வெற்றியைத் தொடர்ந்து ஃபேமிலி மேன் 3 உருவாகி வருகிறது. இந்த வெப்…
நானியின் HIT பிரபல தெலுங்கு நடிகரான நானி நடித்த “HIT:The Third Case” திரைப்படம் வருகிற மே 1 ஆம்…
கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூர் நகராட்சிக்கு உட்பட்ட சந்தைப்பேட்டை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், திருக்கோவிலூர் ஒன்றிய பாக முகவர்கள்…
டாப் நடிகை சமீப காலமாக தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகையாக வலம் வருபவர் சமந்தா. தற்போது தெலுங்கில் “மா இன்டி…
தெலங்கானா மாநிலம் நிஜாமாபாத்தில் இருந்து திருப்பதிக்கு ராயலசீமா எக்ஸ்பிரஸ் ரயில் வந்து கொண்டுருந்தது. இந்த ரயில் அனந்தபுரம் மாவட்டம் குத்தி…
இதயத்தை பதறவைத்த சம்பவம் காஷ்மீரின் பகல்ஹாம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் பலியான சம்பவம் இந்தியா மட்டுமல்லாது…
This website uses cookies.