பள்ளிகளில் 5 மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்கள் இனி ஆல் பாஸ் கிடையாது என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை ஆல் பாஸ் என்ற விதிமுறை முதலில் இருந்தது. ஆனால் இது கல்வித் தரத்தை குறைப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.
தற்போது ஆர்டிஇ என்ற கல்வி உரிமை சட்டம் மூலம் மாற்றியமைக்கப்பட்டது. அதன்படி, 5 மற்றும் 8ஆம் வகுப்பிலும் மாணவர்களுக்கு தேர்வுகள் நடத்த வேண்டும், அதில் தேர்ச்சி பெறாவிட்டால் மறு தேர்வு நடத்தி மறுபடியும் ஒரு வாய்ப்பு அளிக்க வேண்டும் என திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படியுங்க: பாழடைந்த கட்டிடம்.. பேச்சு கொடுத்த இளைஞர்.. 10-ம் வகுப்பு மாணவிக்கு நேர்ந்த கொடுமை!
ஒரு வேளை மறுதேர்வில் மீண்டும் தோல்வியடைந்தால் அந்த மாணவர்கள் அதே வகுப்பில் படிக்க வேண்டும் என மாற்றியமைக்கப்பட்டுள்ளது.
தற்போது மாற்றியமைக்கப்பட்டுள்ள இந்தி விதிகளுக்கு கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். கிராமங்களில் மாணவர்கள் கல்வி கற்பதை தடுத்து நிறுத்தும் என கருதுகின்றனர்.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த முறை தமிழகத்தில் பாஜக ஆட்சியமைக்க அதிமுகவுடன் கூட்டணி வைக்க…
குட் பேட் அக்லி வருகிற 10 ஆம் தேதி ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி”…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த லத்தேரி பகுதியைச் சேர்ந்த கார்த்தி (வயது 38) அவருடைய மனைவி வனிதா. இவர் தனியார்…
ராக்ஸ்டார் அனிருத் கோலிவுட்டின் ராக்ஸ்டாராக வலம் வரும் அனிருத் Gen Z மற்றும் 2K கிட்ஸின் மனம் கவர்ந்த இசையமைப்பாளராவார்.…
அமெரிக்க அதிபர் டிரம்பின் பரஸ்பர வரி விதிப்பு மற்றும் கடுமையான விசா குடியேற்ற கொள்கைகள் இந்திய ஐடி துறையை பதம்…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்து வருகிறார். ஆர்ஜே பாலாஜி இயக்கி…
This website uses cookies.